Thursday 16 February 2012

ரஸ்யாவை அழிக்க விரையும் ஆர்-29 அணு குண்டு ஏவுகணைகள்

ஏவல் பேய் கூரையைப் பிடுங்கும் என்பது தமிழ் பழமொழி. தமிழில் சொல்லப்பட்ட ஏவல் பேய் போன்றதுதான் ஏவுகணை, இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவல் பேய் ஏவுகணைகளும் உண்டு. இதில் முக்கியமான பேய் ரஸ்யாவிடமுள்ள ஆர் – 29 என்னும் அணு குண்டு தலையில் பொருத்திய மோசமான ஏவுகணையாகும். இதை தமிழில் பிரமாஸ்திரம் என்று கூறலாம், பிரம்மாவுக்கு நான்கு தலைகள் உண்டு அதுபோல இதுவும்; நான்கு அணு குண்டுகள் பொருத்திய நான்கு தலைகளைக் கொண்டது.

கடந்த டிசம்பர் மாதம் ரஸ்ய ஆழ்கடலில் வெடித்து சிதறிய ரஸ்யாவின் அணு நீர்ழுழ்க்கி கப்பலில் மொத்தம் 16 ஏவுகணைகள் இருந்தன. நான்கு தலைகளுடன் இருந்த ஏவுகணைகள் கடலடியில் வெடித்து சிதறியது தெரிந்ததே. இதனால் அணுக்கசிவு பாதிப்பு இல்லை என்று ரஸ்ய விஞ்ஞானிகள் உலகின் காதுகளில் பூச்சுற்றி பம்மாத்து பண்ணியிருந்தார்கள். நமது உள்ளுரில் பேயாட்டம் நடாத்தும் போலி மந்திரவாதிகள் போன்றவர்களே இந்த கூலிக்கு மாரடிக்கும் இராணுவ ஆய்வாளர்களாகும்.

இந்த முட்டாள்களின் பேச்சை நம்பி ஏமார்ந்த உலகத்திற்கு இப்போது உண்மை விளங்கியுள்ளது. அணு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெடித்த ஏவுகணைகளின் அணுக்கசிவு ரஸ்யாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக இன்று இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ அணு குண்டுகளை வீசியது போன்ற அபாயமான செயல் இதுவாகும். ஜப்பானில் புக்குசீமா ஏற்படுத்திய தாக்கம் போல இதுவும் பாரதூரமான தாக்கமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சோவியத் ரஸ்யா காலத்தில் கட்டப்பட்ட பத்தாம் பழைய ரஸ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும், அதனுடைய பழைய அணு ஆயுதங்களும் இப்போது ஆங்காங்கு வெடித்துச் சிதறி அதற்கே ஆபத்தாக வர ஆரம்பித்துள்ளன. ஏறத்தாழ ஏவல் பேய் கூரையை பிடுங்கியது போன்ற அபாயம் ரஸ்யாவை கணத்திற்குக் கணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நன்கு உணர்ந்து கொண்ட தலைவரே புற்றின்.

ரஸ்ய கே.ஜி.பி உளவுப் பிரிவு தலைவரான இவருக்கே இந்த சீத்துவக் கேடுகள் அதிகம் தெரியும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரஸ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களை பட்டினியில் போட்டு, அந்தப் பணத்தில் ரஸ்ய ஆயுதங்களை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ரஸ்ய தலைவிதி அதோகதியாகிவிடும். தவறின் ரஸ்யா மேலை நாடுகளால் ஒரு செத்துப் போன சிங்கம்போல பிய்த்து வீசப்படும் அபாயம் உள்ளது. அந்த நேரம் சீன ட்றாகன் ரஸ்ய பனிக்கரடியை கீறிக்கிழிக்கும்.

இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும்!- தமிழீழ அரசாங்கம் மீண்டும் அழைப்பு

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் உலகின் முன்னணி அரசாங்கங்கள் சில கருத்தில் கொண்டு கருமமாற்றுவதென்பது, இலங்கையில் நடந்தேறிய போர்க்குற்றங்கள், மனிதாபிமானக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற முறைகேடுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய ரீதியில் நீதிகேட்டு வேகம் கொள்ளும் அனைத்துலக அபிப்பிராயத்தை திசைதிருப்பும் முயற்சியென்றே கருதுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆகவேண்டுமென இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் கருதினால், 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை கருத்திலெடுக்கும் அதே சமயம், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக்; கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் இதனையே விதந்துரைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக்; கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற வழிசெய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரம் கொண்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையின் முழுவிபரம்:

இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை நடைபெற வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீளவும் அழைப்பு விடுக்கின்றது!

நடந்தேறிய யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்ட யுத்த மீறல்களைக் கையாளும் விடயத்தில், சர்வதேசத்தின் பலம் வாய்ந்த அரசாங்கங்களுக்கும் சர்வதேச குடிசார் சமூகத்துக்கும் (சிவில் சமூகம்) இடையில் அடிப்படையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் தான் மேற்கொண்ட யுத்தமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைத் தானே விசாரணை செய்து நீதி நிலைநாட்டுவதற்கான நேர்மைத்திறனோ அன்றி அதற்குரித்தான தகமையோ அதனிடத்தில்லை என்ற நிலைப்பாட்டை உலகின் மனிதநேய அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு ஆகியன எடுத்துள்ளன.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, இலங்கையின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' நடாத்திய விசாரணையில் பங்குபற்றவோ அல்லது சாட்சியமளிக்கவோ இம்மனிதநேய நிறுவனங்கள் முற்றாக மறுத்துவிட்டன.

ஆயினும், விசாரணை ஒன்றை முன்னெடுக்கும்படி சில நாடுகள் இலங்கையை ஊக்கப்படுத்தியும், மெல்லிய வற்புறுத்தலுக்கு உட்படுத்தியும், கடைசியில் இலங்கை தனது குற்றங்களைத் தானே விசாரணை செய்து 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு' மூலம் அறிக்கையொன்றை வெளியிட வைத்தன.

இவ்விடயத்திலும் மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் காணப்படுகின்றன. உலகின் குடிசார் சமுகம் இவ்வறிக்கையை நிராகரித்துள்ள நிலையில் சில அரசாங்கங்கள் மாறுபாடான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. அறிக்கையை சில அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், பரிந்துரைகளை வரவேற்பதாகவும், அதேசமயம் யுத்தத்தின்போது நடந்தேறிய மனிதநேய குற்றச்செயல்கள், யுத்த மீறல்கள் குறித்ததான வகைகூறல் பற்றி அறிக்கையில் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. இத்தகைய பின்னணியிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவந்த அறிவிப்பை உற்றுநோக்குவது பொருத்தமானதாகும்.

அமெரிக்க அரசாங்கமும், வேறும் சில அரசாங்கங்களும் விடயங்களை நீதியின்பாற்பட்டு பார்க்கத் தவறுவது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்நடத்தை பற்றி நாம் ஆச்சரியப் படுவதற்கும் எதுவுமில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கை கூறுகிறது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவரகளின் கூற்றுப்படி சுமார் 146,0000ற்கும் கூடுதலான மக்கள் பற்றி எவ்வித விபரமும் தெரியாத நிலையும் நிலவுகிறது. யுத்தக் கருவி எதுவாக இருந்தாலும் சரி அவற்றின் மூலம் தமிழர் சமூகத்தை அழித்தொழிக்க மேற்கொண்ட முயற்சி ஒரு யுத்தக் குற்றமே என 'டப்ளின்' மக்கள் நீதி மன்றம் கண்டுள்ளது.

தமிழர் போராட்டம் இவ்வளவு கொடூரமான முறையில் நசுக்கப்பட்டமையைப் பார்த்தால் அரசாங்கத்தின் எண்ணத்தில் 'இனப்படுகொலை' இருந்துள்ளதா என்ற கேள்வியையே மேலோங்கி நிற்கவைக்கிறதாக டப்ளின் மக்கள் நீதி மன்றம் கருதுகிறது. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் 'கரத் இவான்ஸ்' போன்றோரிடமிருந்து வந்த கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சர்வதேச சமூகமும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையானதும் தமிழ் மக்களை நட்டாற்றில் கைவிட்டும் தமது 'பாதுகாக்க வேண்டிய பொறுப்பு' என்ற கோட்பாட்டிலிருந்தும் தவறின.

இலங்கையின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை மட்டும் தங்கள் கவனத்தில் கொள்வதால், உலக அரசாங்கங்கள் மீண்டும் தங்கள் தார்மீக, மற்றும் நீதி சார்ந்த கடப்பாட்டிலிருந்து தவறியுள்ள தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றன. இவ்வறிக்கையை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

தாயகத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலத்து தமிழர்களும் நிராகரித்துள்ளனர். மற்றும் சர்வதேச மனிதநேய அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு என்பன நிராகரித்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் தனது பிந்திய ஊடகச்செய்தியில் போர்க்குற்றங்கள் பற்றி போதிய அளவு உள்ளடக்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளது.

தென் ஆபிரிக்கா தன் ஊடகச்செய்தியில் போர்க் குற்றமிழைத்தவர்கள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி மேலும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் எனக் கூறியுள்ளது. யார் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்களோ அக்குற்றவாளிகளே குற்றங்களை விசாரித்து நீதி வழங்குவதென்பது ஒரு தவறான வாதமாகும்.

எனவே 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை மாத்திரம் உலகின் முன்னணி அரசாங்கங்கள் சில கருத்தில் கொண்டு கருமமாற்றுவதென்பது, இலங்கையில் நடந்தேறிய போர்க்குற்றங்கள், மனிதாபிமானக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற முறைகேடுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய ரீதியில் நீதிகேட்டு வேகம் கொள்ளும் அனைத்துலக அபிப்பிராயத்தை திசைதிருப்பும் முயற்சியென்றே கருதுகிறோம்.

இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆகவேண்டுமென இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் கருதினால், 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை கருத்திலெடுக்கும் அதே சமயம், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக் கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவது காலத்தின் தேவையாகும்.

இதனையே, உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் விதந்துரைத்துள்ளது. இலங்கை விசாரணைக் குழு ஒன்றை அமைத்து முறைப்படி விசாரணைகளை முன்னெடுக்கும் அதேவேளை, சர்வ தேசமும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக விசாரணைக் குழு அமைத்து செயற்பட வேண்டும் என்பதே நிபுணர் குழுவின் அறிவுரை ஆகும்.

ஒன்று அல்லது மற்றய விசாரணைக்குழு என்று அல்லாமல் இரு குழுக்களுமே போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே நிபுணர் குழுவின் சிபார்சு ஆகும்.

எனவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற வழிசெய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரம் கொண்டவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் மேற்கூறப்பட்ட சர்வ தேச மனிதநேய அமைப்புக்களினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக, அமையவிருக்கும் சர்வதேச விசாரணைக் குழுவிற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' சமர்ப்பித்துள்ள அறிக்கையின் சகல அம்சங்களையும் பரிசீலனை செய்யும் அதிகாரமும் அளிக்கப்படவேண்டும் என்பதும் எமது பெருவிருப்பாகும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்கப்போகும் மகிந்தர்!

இறுதிப் போரில் நடந்த குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றமொன்றினை அமைப்பதாக, இலங்கையின் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா அறிவித்திருந்தார்.

தற்போது கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர். ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவை தலைவராகக் கொண்ட ஐந்து பேரடங்கிய குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இப்போது விடயத்திற்கு வருவோம்.

சென்ற வாரம் இலங்கைக்கு சென்ற ரொபர்ட் ஒ பிளேக் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் தீர்மானமொன்றினைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார்.

அதேவேளை, சுயாதீன விசாரணையொன்று அவசியமென்று ஐரோப்பிய ஒன்றியமும், பிரித்தானியாவும், அவுஸ்திரேலியாவும் வலியுறுத்தின.

தீர்மானத்தைக் காட்டி, சரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்க பேரம்பேச முயல்வதை மகிந்தர் தெரிந்து கொண்டார்.

இதற்கு மகிந்தர் வைக்கும் ஆப்புத்தான் இராணுவ நீதிமன்றம். ஏனென்றால், உள்ளூரில் விசாரணை மேற்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்த மேற்குலகம் இதனை எதிர்க்க முடியாது.

நல்லிணக்க ஆணைகுழுப் பரிந்துரையில் சொல்லப்பட்ட விடயத்தை நிறைவேற்றவே நீதிமன்றத்தை அமைத்துள்ளேன் என்று மகிந்தர் வியாக்கியானம் செய்தால், அமெரிக்காவால் அந்தத் தீர்மானத்தை கொண்டுவர முடியாது. புதிதாகக் காரணத்தையும் கூற முடியாது.

அடுத்ததாக, இந்த நீதிமன்றத்தில், போர்க்கால இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை நிறுத்தி, எல்லாவற்றிக்கும் இவர்தான் பொறுப்பு என்று அவரை தண்டித்தால், மேற்குலகின் ஆட்சி மாற்றக் கனவு சிதறிப் போய்விடும்.

அத்தோடு மகிந்தரைப் பொறுத்தவரை, போர்வெற்றியில் சமபங்கு கேட்கும் ஒரே நபரான பொன்சேகா என்ற ஜன்மச்சனியும் அகன்று விடும்.

மகிந்தரை எதிர்க்கும் சமபலம் கொண்ட ஆள் கிடைக்காவிட்டால், மாட்டு வண்டிச் சவாரிப் போராட்டம் செய்யும் ரணிலை வைத்து ஒன்றுமே பண்ண முடியாது.

ஆகவே, பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை விடுத்து, சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்ற தீர்மானத்தை அமெரிக்க முன்வைத்தால், மகிந்தரின் ஆப்பு உடைபடும். இல்லையேல், மகிந்தர் அமெரிக்காவிற்கு வைக்கப்போகும் ஆப்பு, பெரிய ஆப்பாகத்தான் இருக்கப்போகிறது

மீனவர் சுடப்பட்ட விவகாரம் - இத்தாலி தூதுவரை அழைத்து இந்தியா கண்டனம்

மீனவர்கள் இருவர் இத்தாலி கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்திய அயலுறவுத் துறை அமைச்சு இத்தாலி தூதுவரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கேரளா கொல்லம் கடற்பகுதியில் மீன் பிடித்து திரும்பிய இரு மீனவர்களை இத்தாலி கப்பல் பாதுகாவலர் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் இந்திய அதிகாரிகளால் அவர்கள் பிடிக்கப்பட்டு விசாரணையின் போது கொள்ளையர்கள் என நினைத்து தவறுதலாக தாம் சுட்டுவிட்டதாக கூறினர்.

தற்போது டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இத்தாலி தூதர் கியாகோமா சான்பெலிஸ் டி மான்டிபோர்ட்டேயை இந்திய அயலுறவுத் துறை அமைச்சக செயலாளர் எம். கணபதி இன்று நேரில் வரவழைத்து கண்டணத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கழுத்துப்பட்டியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை


மதவாச்சி – தம்மென்னாவ பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் தனது பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) மாலை 2 தொடக்கம் 3 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவி இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செவ்வந்தி சசனிக்கா எனப்படும் 15 வயதுடைய சிறுமியே தற்கொலை செய்து கொண்டவராவார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு தந்திரம்

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை திசை திருப்பவே இராணுவ நீதிமன்றத்தினை இலங்கை நியமித்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபத் ஜெகத் ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

இது குறித்து நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போரின் இறுதி ஆண்டுகளில் போர் வலயமான வன்னிப் பகுதிக்குப் பெர்றுப்பான தளபதியாக இருந்தவர்.

ஒட்டுமொத்த போரின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் அவர் முழுமையாகத் தொடர்புபட்டிருந்தவர். அவ்வாறான ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகளால், தமது நண்பர்களான சக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து உண்மையை கண்டறியும் நடுநிலையான- சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அடம்ஸ் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றும் இல்லாமல் நிற்கிறார் வைகோ - ராமதாஸ் கமெண்ட்

பாமக நிறுவனர் ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’வைகோ கலைஞரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க.வை தொடங்கினார்.

சில காலம் சீட்டுக்காக அந்த அம்மாவிடம் போய் நின்றார். அவர்கள் விரட்டி விட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறார். அவரும் தமிழுக்காக ஒன்றும் செய்து விடவி ல்லை’’ என்று கூறினார்.

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு டுவிட்டரில் நிர்வாண போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


போலீசில் கொடுத்த புகார் திடீர் வாபஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முதல் திருமணத்தை மறைத்து, அனன்யாவை 2வது திருமணம் செய்ய இருந்ததாக தொழிலதிபர் மீது கொடுக்கப்பட்ட புகார் திடீர் வாபஸ் ஆனது. இந்நிலையில் அவரையே மணப்பேன் என அனன்யா கூறியுள்ளார்.  'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் திருச்சூர் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து அனன்யாவை ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அனன்யாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அனன்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பிடிக்காதவர்கள் யாரோ இப்படி புகார் சொல்கிறார்கள். எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறி வருகிறார்.

இதை ஏற்காத பெற்றோர் அவரை வீட்டுச் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மகளை ஏமாற்றி ஆஞ்சநேயன் திருமணம் செய்ய முயன்றதாக பெரும்பாவூர் போலீசில் அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை நேற்று திடீரென்று அவர் வாபஸ் பெற¢றார். ஆனால் இது பற்றி அவர் கூறும்போது, 'நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதெல்லாம் வெறும் வதந்திதான்' என்று கூறினார். இதுகுறித்து அனன்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

நான் நடிகை என்ற வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். அதற்காக என்னை பொதுச் சொத்து என்று எண்ணிவிடக்கூடாது. என் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எனக்கும், ஆஞ்சநேயனுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க உள்ளது. நானும், எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கிறோம். இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நான் வீட்டு சிறையில் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் கொச்சியில் டைரக்டர் வேணுகோபன் இயக்கும் 'தி ரிப்போர்ட்டர்' பட ஷூட்டிங்கில் எப்படி நடித்துக் கொண்டிருக்க முடியும்.


நாயகன் பட வில்லன் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத் மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நாயகன்' படத்தில் வில்லனாக நடித்த ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத் (81) சென்னையில் நேற்று காலமானார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கமலுக்கு அப்பாவாக நடித்தவர், ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் (81). சிவகுமார் நடித்த 'அன்னக்கிளி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'உறவு சொல்ல ஒருவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சென்னையிலுள்ள வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி உஷா, மகன் மாலா, மகன் ராஜீவ் பிரசாத் உள்ளனர். இவர்களில் ராஜீவ் பிரசாத், கன்னடத்தில் சில படங்கள் இயக்கியுள்ளார்.   

'நாயகன்' படத்தில் ரெட்டி சகோதரர்களில் ஒருவராக நடித்த ஆர்.என்.கே.பிரசாத்,  ரஜினியுடன் 'தம்பிக்கு எந்த ஊரு?' சரத்குமாரு டன் 'வேடன்', விஜயகாந்துடன் 'பதவிப் பிரமாணம்' உட்பட தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிரசாத்தின் தந்தை ஆர்.நாகேந்திர ராவ், பழம்பெரும் நடிகர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்', 'ஜாதகம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் பிரசாத்தின் உடல் தகனம் செய்யப்படுகிறது.


ஸ்டிரைக் நடக்கும்போது படப்பிடிப்பா? அஜீத் ஷூட்டிங்கில் டெக்னீஷியன்கள் முற்றுகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் பட ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பள பிரச்னை காரணமாக தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் பாதித்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங் மட்டும் வெளியூர்களில் நடக்கிறது. அஜீத் நடிக்கும் 'பில்லா 2' படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், 'தமிழ் படவுலகம் ஸ்டிரைக்கில் இருக்கிறது. உங்கள் பட ஷூட்டிங்கை எப்படி நடத்தலாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்துங்கள்' என்று கூறி முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, "இப்படத்தில¢ விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட  சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது. சம்பள பிரச்னையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே 'பில்லா 2' பட ஷூட்டிங் தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரையுலக பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் ஷூட்டிங் நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது" என்றார்.


கிசு கிசு - மனைவியால் நடிகர் அப்செட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மில்க் இயக்கத்தோட படத்துல அதர்வ நடிகரு நடிக்கிறாரு. ஒரு சீனுக்கு பல டேக் வாங்குறாராம்... வாங்குறாராம்... முன்னணி ஹீரோக்களையே படாய் படுத்துற மில்க் இயக்கமும் விட மாட்டேங்கிறாராம். நடிகரோட முக எக்ஸ்பிரஷன், பாடி லாங்குவேஜ் சரியா வராததை விட மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்... இதனால இந்த பட ஷூட்டிங்கும் சீக்கிரமா முடியாதுப்பான்னு யூனிட்ல இப்போவே பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

ரீமேக் கிங் இயக்கம் அடுத்த பட கதையை சொந்தமா எழுத ட்ரை பண்றாராம். ஆனா முடியலையாம்... முடியலையாம்... தலையை பிச்சிக்கிட்டு கதை யோசிக்கிறாராம். இதுக்கிடையே அவருக்கு ஹீரோ வாய்ப்புகளும் வருதாம்... வருதாம்... டைரக்ஷனா, நடிப்பான்னு முடிவு பண்ண முடியாம இயக்கம் தவிக்கிறாராம்... தவிக்கிறாராம்...

பிரகாச வில்லன் நடிகரோட போனியான மனைவிகுலம் படம் இயக்கப்போறாரு. சமீபத்துல நடிகர்கிட்ட மனைவிகுலம் அந்த பட கதையை சொன்னாராம்... சொன்னாராம்... முழு கதையும் கேட்டவரு, அப்செட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... பிரகாசம் அப்செட் ஆனதுக்கு காரணம், படத்துல அவருக்கு கேரக்டரே இல்லேங்கிறதுதானாம்... இல்லேங்கிறதுதானாம்...


இயக்குனர் கோபம் : சிம்புக்கு ஜோடி நயன்தாராவா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசவில்லை என்றார் இயக்குனர் வெற்றிமாறன். பிரபுதேவா, நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டிருக்கிறார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வட சென்னை'. இதில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.  மற்றொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அந்த வேடத்தில் நயன்தாராவை நடிக்க கேட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பில் கேட்டபோது, "அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பரபரப்புக்காக யாரோ இப்படி வதந்தி கிளப்புகிறார்கள்" என்றார்.


படம் எடுக்காதவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தில் படம் எடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள் என்று அமீர் கூறினார். ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரிக்கும் படம், 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே'. ஆரி, சுபா நடிக்கிறார்கள். நாராயண் நரேந்திரராவ் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் அமீர் பேசியதாவது: இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இங்கே சந்தோஷமாக பேசினார்.

சிறிய தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே உதாரணம். படம் தயாரிப்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். படம் தயாரிப்பவர்கள் படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படம் தயாரிக்காதவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள். ஒரு அறையில் உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில் தீர்க்கூடிய பிரச்னையை, படம் எடுக்காத யாரோதான் பெரிதாக்குகிறார்கள்.

இவ்வாறு அமீர் பேசினார். விழாவில், இயக்குனர்கள் சேரன், தாமிரா, பாலாஜி மோகன், நடிகர்கள் விமல், சாந்தனு, பிருத்விராஜ். அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மயூரி சேகர் வரவேற்றார். முடிவில், இயக்குனர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார்.


மூன்று வேடங்களில் விஷால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விமல், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கபே' படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. இதையடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில், மூன்று வேடங்களில் விஷால் நடிக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி கூறியதாவது: 'மசாலா கபே' இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. பிறகு விஷால் படம் இயக்குகிறேன். கதை விவாதம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏப்ரலில் ஷூட்டிங். தற்போது எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


ஆர்யன் ராஜேஷ் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வசந்தபாலன் இயக்கத்தில் 'ஆல்பம்' படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகர் ஆர்யன் ராஜேஷ். இவர், மறைந்த தெலுங்கு இயக்குனர் இ.வி.வி. சத்யநாராயணாவின் மகன். இவரது தம்பி அல்லரி நரேஷ், தமிழில் 'குறும்பு', 'போராளி' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ஆர்யன் ராஜேசுக்கும், சுபாஷினிக்கும் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. தெலுங்கு மற்றும் தமிழ்ப் படவுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.


500 படங்களை தாண்டினார் நிழல்கள் ரவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிழல்கள் ரவி 500 படங்களை தாண்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு 'நிழல்கள்' படத்தில் அறிமுகமானேன். சினிமாவில் 31 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். ஹீரோவாக 60 படங்களில் நடித்திருக்கிறேன். பின் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதிகம் நடித்தது அப்பா வேடங்களில்தான். வில்லனாகவும் நடித்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சமீபத்தில் வெளியான 'சூழ்நிலை' எனது 500-வது படம். தற்போது பத்து படங்கள் நடித்து வருகிறேன். படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது.


தமிழரின் இறுதி இலக்கை நோக்கிய நகர்வில் தமிழர் மாநாடு முதல் கட்ட மைல்கல்!

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் விடயமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' எதிர்வரும் 18 ,19ஆம் திகதிகளில் கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.அம்மாநாடு தொடர்பான விபரம் பின்வருமாறு,

ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு அங்கமான மனித உரிமைக்கான அமைப்பானது 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த அவை 'ஐ.நா. மனித உரிமைகள் அவை'. அந்த அவையினை நடத்துபவர்கள் 47 நாடுகளின் பிரதிநிதிகளே.

அவர்களுடைய நோக்கம் ஐக்கிய நாடுகளில் இருக்கக்கூடிய 192 உறுப்புரிமை நாடுகளின் மனித உரிமை சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, பரிந்துரையினை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிப்பதாகும். இந்த அமைப்பின் முக்கிய செயற்பாடு "Universal Periodic Review (UPR)".

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளைப் பற்றியும் இந்த அவை பரிசீலனைக்கு கொண்டுவரும். அதைப் பரிசீலனை செய்வதற்கு தேவையான தகவல்களைப் பிற நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இந்தச் சபைக்கு அறிவிக்கும். இந்தப் பரிசீலனை அமர்வு ஜெனிவாவில் இருக்கக்கூடிய அவையில் நடைபெறும்.

இந்த அவையில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். ஒரு அங்கத்துவ நாடு இரண்டு தடவைக்கு மேல் தொடர்ச்சியாக அங்கத்துவராக இருக்கமுடியாது.

இந்த ஆண்டில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் 47. அதன் விபரம் கீழே தரப்படுகின்றன. நாடுகளின் உறுப்புரிமை முடிவடையும் கால எல்லையும் தரப்படுகின்றது.

AFRICAN STATES
Angola 2013
Benin 2014
Botswana 2014
Burkina Faso 2014
Cameroon 2012
Congo 2014
Djibouti 2012
Libya 2013
Mauritania 2013
Mauritius 2012
Nigeria 2012
Senegal 2012
Uganda 2013

ASIAN STATES
Bangladesh 2012
China 2012
India 2014
Indonesia 2014
Jordan 2012
Kuwait 2014
Kyrgyzstan 2012
Malaysia 2013
Maldives 2013
Philippines 2014
Qatar 2013
Saudi Arabia 2012
Thailand 2013

EASTERN EUROPEAN STATES

Czech Republic 2014
Hungary 2012
Poland 2013
Republic of Moldova 2013
Romania 2014
Russian Federation 2012

LATIN AMERICAN & CARIBBEAN STATES
Chile 2014
Costa Rica 2014
Cuba 2012
Ecuador 2013
Guatemala 2013
Mexico 2012
Peru 2014
Uruguay 2012

WESTERN EUROPE & OTHER STATES
Austria 2014
Belgium 2012
Italy 2014
Norway 2012
Spain 2013
Switzerland 2013
United States 2012

இந்த ஆண்டுக்கான 19வது மனித உரிமைக்கான அவையின் அமர்வு இந்த வருடம் பெப்ரவரி 27 இல் இருந்து மார்ச் 23 வரை ஜெனிவாவில் நடைபெற விருக்கின்றது.

அந்த அமர்வில் இலங்கை விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கு அதிகூடிய சந்தர்ப்பம் உள்ளது. இந்தப் பரிசீலனையில் பங்கெடுக்கப்போகும் அங்கத்துவ நாடுகளின் பட்டியலே மேல் தரப்பட்டவை. இந்த நாடுகளின் ஆதரவுகளை தமிழர்கள் பெற்றுகொண்டு தமக்கு நடந்த கொடுமைகளைத் தொடர்ந்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருதல் மிகமுக்கியமான செயற்பாடாகவிருக்க வேண்டும்.

இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதல் நாள் மக்களையும், மனிதவுரிமைவாதிகளையும், வழக்கறிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உள்வாங்கி அவர்கள் அனைவரினதும் ஒப்புதலைப் பெற்று அதன் மூலம் ஒரு தீர்மானம் வெளியிடப்படும் (Declaration).

இம்மாநாட்டில் ஏற்படுகின்ற தீர்மானத்தைப் பல அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் ஒவ்வொரு நாடுகளின் செயற்பாட்டுக்கும் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இம்முறை ஜெனிவாவில் நடக்கவிருக்கும் இலங்கை விடயத்தில் உறுப்புரிமை நாடுகள் தமது மனச்சாட்சிக்கு ஏற்றவாறு பங்கெடுத்துக்கொள்ள வழிவிடுமென நம்பலாம்.

இந்த மாநாட்டில் நாம் எவ்வளவுக்கு அதிகமானோர் பங்கெடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமான பலனை நாம் எதிர்பார்க்க முடியும். இப்படியான மாநாட்டில் உருவாக்கப்படுகின்ற தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பது மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மக்களின் எண்ணிக்கையே என்பதுதான் உண்மை.

இந்த இரண்டு நாள் மாநாட்டின் இரண்டாவதுநாள் மாநாடாக உலகில் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுத் தமிழ் அமைப்புக்களாக நாம் எவ்வாறு அடுத்தக்கட்டத்துக் நகரலாமென ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் வரும் உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பொதுச்செயற்பாட்டுக்கான ஒரு பாதை உருவாக்கப்படும்.

அவற்றைத் தீர்மானமாக எல்லா நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கும் அறிவிக்கப்படும். இதன் மூலம் நாம் சேர்ந்தியங்கும் முறையினை உருவாக்கி எம் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு நம் இலக்கை நோக்கிய நகர்வில் பயணிப்பதேயாகும்.

இம்மாநாட்டைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளக் கனடியத் தமிழர் தேசிய அவையோடு தொடர்பு கொள்ளவும். (416) 646-7624

Wednesday 15 February 2012

நிரந்தர இராணுவ பாதுகாப்பு வேலி, 26.000 மக்களின் மீள்குடியமர்வு கேள்விக்குறி!

வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது "கொங்கிறீட்" போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர்.

இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன.

அந்த 4 கிலோ மீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட துண்டு வீதியைப் புனரமைப்பதைத் தாம் நிறுத்திக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவினால் வல்வை அராலி வீதிக்குக் "கார்ப்பெற்" போடும் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பில் மீண்டும் ஒரு வெள்ளை வான் ஆட்கடத்தல் சம்பவம்

கொழும்பின் புறநகர் நாவின்னவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.42 வயதான இந்த வர்த்தகர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 அளவில் தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை குறித்த வர்த்தகரை கடத்தியவர்கள் யார் என்ற விடயம் வெளியாகவில்லை.

அண்மையில் வெள்ளவத்தையில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டார். அவர் தொடர்பிலும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

தெஹிவளையில் வர்த்தகர் வெள்ளை வானில் கடத்தல்

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள வியாபாரியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய அமரதுங்க ஆராச்சிலாகே அஜித்குமார என்ற கோழி இறைச்சி வியாபாரியே வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தெஹிவளை புகையிரத வீதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்துவரும் குறித்த நபர் நேற்று முன்தினம் தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு இரவு 8.15 மணியளவில் வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏற முற்பட்டபோது வெள்ளை வானில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை கண்ட வாகன சாரதியொருவரும் கடத்தப்பட்டவரின் மனைவியும் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் அண்மைக்காலமாக மஹரகம பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கும் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள பேரினவாதத்தின் நாடகத்தினை முறியடிக்க எம்முடன் கைகோர்த்து வாருங்கள்!

இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் அடக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் உலகெங்கும் பரந்துவாழுகின்ற தமிழர்களுடைய ஆதரவுகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் இன்று 11வது நாளாகவும் தொடர்ந்தது.
ஜெர்மனின் பிரதான நகரில் ஒன்றான Saarbrücken என்ற இடத்தை வந்தடைந்த இந்த நடைப்பயணத்தில் பிரான்ஸ், யேர்மன் ஆகிய நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் மக்களும் இணைந்து இம் மூவரும் நடாத்தும் போராட்டத்திற்கான காரணங்களை விளக்கும் துண்டுப்பிரசுரங்களையும் அஞ்சல் அட்டைகளையும் விநியோகித்தனர்.

அத்துடன் தமிழ் நாட்டில் இருந்து உணர்சி கவிஞர் காசியனந்தன், ஈழ ஆதரவாளர் மணியரசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆதரவினை வழங்குவதாகவும் ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தாம் என்றும் பக்க பலமாக இருப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.

அதேவேளையில் ஈழத்தமிழின அழிப்பிற்கான நீதிவிசாரணையை ஐ.நா சபை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கையெழுத்து வேட்டையினை மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டு உறவுகளும் தயாராகி வருகின்றனர் என்ற செய்தியையும் எமக்கு தெரியப்படுத்தினர்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடக்கி சர்வதிகார போக்கினை கடைப்பிடிக்கும் சிங்கள பேரினவாதம் எம் மக்களை கொன்று குவித்து தாயகத்தினை சுடுகாடாக்கி விட்டு தற்போது அபிவிருத்தி என்ற பெயரில் நாடகமாடி சர்வதேசத்திற்கு ஏமாற்று வித்தை கற்பித்துவருகின்றது.

இந்த உண்மையை உலகிற்கு உணர்த்த மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலுக்கு தமிழ் உறவுகளே எம்மோடு கரம் கோர்த்து வாருங்கள் என்று நடைப்பயணத்தினை தொடர்கின்ற இம் மூவரும் உருக்கமான வேண்டுகோளை உரிமையுடன் கேட்டுநிற்கின்றனர்.





எங்கள் பெண்ணைத் தொட்டவன் கைகள்..?!

இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நடத்திய ஹோட்​டல் களேபரத்தைக் கண்டு தமிழ் இன உணர்வாளர்கள் நெஞ்சம் கொதித்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் வந்து பெண்ணிடம் கேவலமாக நடந்துக்கிட்ட தொண்டமானைக் கைது செய்து விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்'' என்று கொந்தளிக்கின்றனர்.

இலங்கை அரசின் ஊரகத்தொழில் துறை அமைச்சரான ஆறு​முகம் தொண்டமான், இலங்கைத் தமிழர்​களிடையே பெரிதும் அறியப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டி மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஆறுமுகம் தொண்டமான், இலங்கை வாழ் இந்தியர்களுக்கான சட்டத்தரணி ஆகவும் செயல்படுகிறார்.

கடந்த 10-ம் தேதி தமிழகத்தின் கோவை சென்ற தொண்டமான், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் குரூப் ஹோட்டலில் தங்கினார்.

இரவு நேரத்தில் ஹோட்டலில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தார் என்று தகவல் வெளியே கசியவே, நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான விஜயராகவன்,

''ஹோட்டல் பாருக்குள்ளே தன் சகாக்களோடு போய் ஏகமாய் குடிச்சிருக்கார் தொண்டமான்.

பார் மூடுவதற்கான நேரம் ஆகி விட்டதை, நிர்வாகத்தினர் எடுத்துச் சொன்னதும், 'நான் இந்திய அரசின் கெஸ்ட். எனக்கென்ன டைம் வைக்கிற?’ என்று எகத்தாளமாய் பேசிவிட்டு நள்ளிரவைத் தாண்டியும் குடிச்சிருக்கார்.

அப்புறம் ரிசப்ஷன்ல இருந்த பெண்ணோட கையைப் பிடிச்சு இழுத்துத் தகாத வார்த்தைகளில் பேசி வம்பு பண்ணியிருக்கார்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் எவ்வளவோ பணிவுடன் சொல்லியும் 'நான் இண்டியன் கவர்மென்ட்டோட கெஸ்ட்’னு சொல்லியே திமிர்த்தனம் காட்டியிருக்கார்.

இவரோட அழிச்சாட்டியம் எல்லை மீறினதும்தான், பொலிஸுக்குப் போன் பண்ணியிருக்காங்க. பொலிஸ் வந்து பேசியும்கூட அவர் மசியலை.

பிறகு வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போயிருக்காங்க. தகவல் தெரிந்து, அவரது அறைக்குச் செல்ல முயற்சி செய்தபோது, பொலிஸ் என்னைத் தடுத்துட்டாங்க.

தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் அங்கமான தொண்டமான், இங்கே வந்து குடிச்சுக் கூத்தடிக்கிறதைப் பொறுக்க முடியாமத்தான் எங்க கட்சியினர் ஆர்ப்பாட்டத்துல இறங்கினாங்க.

ஆனா நம்ம பொலிஸ் எங்களைக் கைது பண்ணிட்டு, அவரைப் பாதுகாப்பாக வேறு ஸ்டார் ஹோட்டல்ல கொண்டுபோய் தங்கவெச்சுட்டாங்க.

தமிழ்நாட்டில் வந்து பெண்ணிடம் கேவலமாக நடந்துக்கிட்ட தொண்டமானைக் கைது செய்து விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார் விஜயராகவன்.

ஹோட்டல் தரப்பில் பேசிய​போது, ''அந்த விஷயம் சம்பந்த​மாகப் பேச எதுவும் இல்லை'' என்று முடித்துக்​​​கொண்​டார்கள்.

கோவை மாநகர பொலிஸோ, ''ஹோட்டல் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்​வமாக புகார் வரவில்லை. வந்தால், நிச்சயம் விசாரிப்போம்'' என்று கடமை உணர்வு காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ்ப் பெண் மீது கை வைக்கும் ஒருவருக்கு சகல பாதுகாப்பும் கொடுக்கப்படுகிறது என்றால், என்னதான் நடக்கிறது இந்தியாவில்?

ஜூனியர் விகடன்

10வது நாளான இன்று நீதிக்கான நடைப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

அநீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி வேண்டி பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் இன்று 10வது நாளாகவும் பனிமழைக்கு மத்தியிலும் தொடர்கின்றது.

யேர்மன் எல்லைப் பகுதிக்குள் வருகை தந்த இவர்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அங்குள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளும் உற்சாகமாக வரவேற்று தமது ஆதரவினை வழங்கினர்.

இன்று யேர்மன் நாட்டிற்குள் பிரவேசித்த இம் மூவரும் அந் நாட்டின் Saarbrücken நகர பிரதிநிதிகளைச் சந்தித்து தமது நீதிக்கான நடைப்பயணத்தின் காரணத்தை எடுத்துரைத்தனர். அதனைச் செவிமடித்த அவர்கள் இவர்களது பயணம் வெற்றி பெறுவதற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

பாரெங்கும் பரந்துள்ள தமிழர்களின் உணர்வலைகளில் தமீழிழ தாகம் உள்ளது என்பதை பொங்குதமிழாய் பொங்கியெழுந்து உலகெங்கும் பறை சாற்றிய தமிழினமே இன்னும் தமிழன் சுகந்திர தாகத்துடன் வீறுநடை போடுகிறான் இதை உலகிற்கு உணர்த்த மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலில் எம்மோடு திரண்டுவாருங்கள் என்று நடைப்பயணத்தை தொடர்கின்ற மூவரும் அன்புரிமையோடு உலகத்தமிழினத்தை அழைக்கின்றனர்.

புலத்திலும் தமிழன் ஒன்றுபட்டு பலத்துடன் உள்ளான். சர்வதேசத்திற்கு இடித்துரைப்போம். எழுச்சியுடன் பேரலயாய் திரண்டுவாருங்கள்.

சீனா ஒரு பக்கம் பிரான்ஸ் மறுபக்கம் ஜெயிக்கப்போவது யார்?

சிரியா என்ற நாட்டை மகேந்திர மலையாக்கி ஐ.நா என்ற பாம்பை ஆதிசேடன் என்ற கயிறாக்கி ஒரு புறம் சீனர்களும், மறுபுறம் பிரான்சியரும் மத்தாகக் கடைய ஆரம்பித்துள்ளனர். ஆதிசேடன் என்ற உலகப் பெரு விஷமாகிய ஐ.நா சிரியாவுக்கு எதிரான நஞ்சை தடைகளாகக் கக்குமா அல்லது பாற்கடலில் இருந்து அமுதம் வெளியேறியது போல சிரியா தடைகளில் இருந்து தப்ப அதிலிருந்து வெளியேறும் அமுதத்தைத் தின்று சீன அரக்கன் சாகா வரம் பெறுவானா இதுதான் இன்று நடைபெறும் பாற்கடல் கடையும் போட்டியாகும்.

இன்று அதிகாலை பிரான்சிய வானொலிக்கு பேட்டியளித்த பிரான்சின் வெளிநாட்டு அமைச்சர் அலியன் யூப்ப சிரியாவுக்கு எதிரான தடைகளை அமல் செய்ய புதிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் நடைபெறும் மேற்கண்ட பேச்சுக்கள் மூலம் பாதுகாப்பு சபையில் பிரேரணையை கொண்டுவந்து, மறுபடியும் சிரியாவுக்கு எதிராக வாக்களிக்க ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். அத்தருணம் ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பாவிக்காமல் இருப்பதற்காகவே இந்தப் பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். தனது நாட்டின் சொந்த மக்களையே கொல்லும் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் தடைகளை கொண்டு வருவது தவிர்க்க முடியாத விடயம் என்றும் அவர் கூறினார்.

அவர் இவ்விதம் கூற, சீனாவின் முன்னாள் சிரியாவிற்கான தூதுவர் லீ கூகின் மறுபக்கம் சிரியாவை காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் நேற்று கெய்ரோவில் வைத்து அரபு லீக்கின் செயலர் ஓபில் அல் அரபியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து கட்டார், சவுதி அரேபிய நாடுகளின் தலைவர்களை சந்திக்க இன்று மின்னல் வேகத்தில் புறப்படுகிறார். ஐ.நாவில் மறுபடியும் பிரேரணை வர முன்னர் மத்திய கிழக்கு எதிர்ப்பு நிலமைகளை மாற்றிவிட வேண்டுமென இவர் வானில் பறந்தபடி உள்ளார்.

இப்படி இருவரும் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஐ.நாவை இழுக்கக் காரணம் உள்ளது. நாளை வியாழன் சிரியாவுக்கு எதிரான பிரேரணை மறுபடியும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு பரிசோதனை வாக்கெடுப்பிற்காக வருகிறது. சிரியாவுக்கு எச்சரிக்கைவிட இது நடைபெறுகிறது. இத்தருணம் வீட்டோ பாவிக்க முடியாது, ஏனென்றால் இது ஓர் எச்சரிக்கை வாக்கெடுப்பாகும்.

இப்படியான பதட்டத்தில் சீன பிரதிநிதி பறந்து கொண்டிருக்க, சிரிய கோம்ஸ் நகரத்தில் இருந்து தலைநகர் டமாஸ்கசிற்கு எண்ணையை பரிமாற்றம் செய்யும் பிரதான குழாய் வெடித்து சிதறியது. அதிலிந்து தீ பரவி கரும்புகை சுழல் வானில் ஏறிக் கொண்டிருக்கிறது. சீன பிரதிநிதிக்கு எரியும் எண்ணெய்க்குழாயின் புகை நாசில் அடித்திருக்கும்.

அவ்வளவுதான் அவர் அடுத்த ஏவுகணையை ஏவினார். வானில் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சிரிய அதிபர் புதிய அறிவித்தலை விடுத்தார். எதிர் வரும் 26ம் திகதி நாட்டின் அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படுமென இந்த வரியை எழுதும்போது சிரியா அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறது. ஐ.நா ஆதிசேடன் நாளை விஷத்தைக் கக்குமா இல்லை மத்திய கிழக்கு நாட்டில் சீனாவுக்கு எண்ணெய் அமுதம் கிடைக்குமா..? நிமிடத்துளிகளின் மரபணுக்கள் சூடேறிக்கொண்டிருக்கின்றன.

நம்புங்கள் அணு குண்டு நாளை பிறக்கும்

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டெல்கியில் இஸ்ரேலிய இராஜதந்திரிகளை குறி வைத்து ஒரு குண்டு வைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, காரொன்று வெடித்து சிதறியதும், அது பயங்கரவாத தாக்குதலென்று இந்தியா கூறியதும் தெரிந்ததே. இன்று தாய்லாந்தில் இதுபோல இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இஸ்ரேலிய இராஜதந்திரிகளை குறிவைத்து கார் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. குண்டை பொருத்தும் தருணம் அது வெடித்த காரணத்தால் மூன்று ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள், ஒருவருடைய கால்கள் இரண்டும் அறுந்து வானில் பறந்தது. மேற்படி தகவலை தாய்லாந்து உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. சென்ற மாதம் ஈரான் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஈரானிய அணு குண்டு உருவாக்க தலைமை விஞ்ஞானி இஸ்ரேலிய மோஸாட் அமைப்பின் கார்க் குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ஈரான் குற்றம் சுமத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வெளியால் ஈரானுடைய கரங்கள் விரிவுபட ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தை இன்று தாய்லாந்தில் இடம் பெற்ற சம்பவம் கோடி காட்டுகிறது.

இரு நாடுகளும் பாலஸ்தீனத்தை பலிக்கடாவாக்கி இதுவரை மறைமுகமான மோதல்களை நடாத்தி வந்தன. இப்போது பாலஸ்தீனத்தில் நிலமை அடிதலையாக மாறிவிட்ட காரணத்தால் இருவரும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்துள்ளமை தெரிகிறது. முதல் கட்டமாக கார்க் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனுடைய ஆபத்தான அடுத்த கட்டம் எங்கே போகப்போகிறது இதுதான் இன்றுள்ள கேள்வி. பஞ்சும் – நெருப்பும் பக்கத்தில் வந்துவிட்டன, பற்றிக் கொள்ளாதே என்று கூறவா முடியும். அந்தோ கார்கள் வெடித்து வானத்தில் பறக்க காலும் கையும் ஆகாயத்தில் சுழன்று கிளம்புகின்றன. மேலும் உண்டு பல வேடிக்கைகள்.

நம்புங்கள் அணு குண்டு நாளை பிறக்கும் – நாட்டின்
அடிமை விலங்கு தெறிக்கும். –

ஈரானிய அதிபர் முகமடீனா நஜீட் சென்ற வாரம் கூறியது.

யுரேனியம் செறிவூட்டலின் நேரடிக் காட்சிகள் வெளியீடு: உலக நாடுகள் அதிர்ச்சி! (காணொளி இணைப்பு)

யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் போர்டோ பகுதியில் பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில் ஈரான் நடத்தி வந்தது.

இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இப்பணிகளை அந்நாட்டின் ஜனாதிபதி அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணு விஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதால் அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

காணொளி - அழுத்தவும்.

சின்னத்திரைக்கு வரும் வில்லன்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ஏற்கனவே வெள்ளித்திரையில் கலக்கிய வில்லன் நடிகர் மகாநிதி சங்கர் சன் டிவியில் ஒளிப்பராகும் 'நாதஸ்வரம்' தொடரில் கலக்கி வருகிறார். இவரை தொடர்ந்து இன்னொரு வில்லன் நடிகரும் சின்னத்திரைக்கு வர இருக்கிறார். வசந்த டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ள 'கன் பைட் கபாலி' என்ற காமெடித் தொடரில் பொன்னம்பலம் நடிக்கயிருக்கிறார்.



ஹனிமூன் செல்ல முடியாமல் தவிக்கும் ஜோடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் சென்ற வாரம் நடந்து முடிந்தது. திருமணம் முடித்த ஜெனிலியா-ரிதேஷ் தேஷ்முக் ஜோடி ஹனிமூன் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும் ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறது இந்த புது மண ஜோடி.


என்னை அழகு என்று யாரும் சொன்னதில்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'யாரும் என்னை அழகு என்று சொன்னதில்லை' என்றார் இந்தி கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு. பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசு தலை தென்பட்டாலே போட்டோ பிளாஷ்கள் கண்ணை பறிக்கும். ஆனால் அவரது இளமை பருவம் அப்படி இல்லை என்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: சிறுமியாக இருந்தபோது நான் அழகாக இருப்பதாக யாரும் சொன்னதில்லை. குள்ளமாக, கறுப்பாக, குண்டாக இருப்பேன். என்னைப் பார்த்ததும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். மனதுக்குள் அழுவேன். நடிகை ஆவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

டாக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். உயிரியல் பரிசோதனை கூடத்தில் எலியை அறுத்து பாகங் களை குறிக்கச் சொன்னபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். அத்துடன் எனது டாக்டர் லட்சியமும் முடிவுக்கு வந்தது. ஒரு சில தோழிகளின் வழிகாட்டுதல்படி பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அது எனக்கு ஆச்சர்யமான பலனை அளித்தது. 2001ம் ஆண்டு திரையுலகுக்கு வந்தேன்.

இப்போது என்னை அழகு என்று புகழாதவர்கள் கிடையாது. இளமையில் அழகில்லை என்று கேலி செய்யப்பட்ட நானா இப்படி இருக்கிறேன் என்று எனக்கே ஆச்சர்யம். அழகில்லை என்று யாரும் வருந்தாதீர்கள். ஒருநாள் இந்த உலகம் உங்களை அழகு என்று நிச்சயம் பாராட்டும். அதுவரை உங்கள் உழைப்பை நிறுத்தாதீர்கள்.


சில்க் படங்கள் ரீமேக் ஆகிறது : வாய்ப்பை பிடிக்க நடிகைகள் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் இந்தியில் ஹிட்டானதை தொடர்ந்து அவர் நடித்த பழைய படங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகைகள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வியால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படம் உருவாகி வெற்றி பெற்றது.

அந்த மோகம் தற்போது மலையாள படவுலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா நடித்த பழைய மலையாள படங்களை தூசி தட்டத் தொடங்கி உள்ளனர். மலையாளத்தில் அவர் நடித்த 'இணையை தேடி' என்ற படம் ரீமேக் ஆகிறது. மேலும் கவர்ச்சி அலையில் ஹிட்டான 'சாட்டைக்காரி', 'நித்ரா' ஆகிய படங்களும் ரீமேக் ஆகிறது.

இந்த படங்கள் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளன. சில்க¢ கதையில் நடித்து அந்த ஒரே படத்தால் வித்யா பாலனின் மவுசு கூடியது. அதனால் ரீமேக் ஆகும் சில்க் படங்களில் நடிக்க நமீதா, லட்சுமி ராய், நிகிதா உள்பட பிரபல நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவியுள்ளது.


வாழ்த்துக்கு நன்றி : இஷா தியோல்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியும், இஷா தியோலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். தற்போது இவர்களின் காதலுக்கு, இவர்களுடைய பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார். இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் இயக்குநர் மணிரத்னம் படமான 'ஆய்த எழுத்து' படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் பிரபலமான தர்மேந்திரா-ஹேமமாலினியின் மகள். இதனையடுத்து தனது நிச்சயதார்த்தில் வந்து வாழ்த்து தெரிவித்த அனைவரும் இஷா தியோல் நன்றி தெரிவித்துள்ளார்.


இயக்குனர் விஜய்யுடன் காதலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: 'மைனா'வில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த நீங்கள் 'வேட்டை' படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்கிறார்கள். எனது வேடத்தை தேர்வு செய்தபிறகு அதற்கு ஏற்றவகையில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓவர் கிளாமராக நடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. என்னுடைய மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை. வேடம்தான் தீர்மானிக்கிறது. கமர்ஷியல் வெற்றியும் முக்கியம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி உள்ளது. 'ஆர்யாவுடன் லவ்வா?' என்றார்கள். இப்போது இயக்குனர் விஜய்யுடன் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திரையுலகில் எனது நெருங்கிய நண்பர் விஜய். தனுஷுடன் '3' படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வரும்போது நிச்சயம் ஏற்று நடிப்பேன்.


என்னை யாரும் சிறை வைக்கவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில், 'நாடோடிகள்', 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை அனன்யா. இவருக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக இருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், ஆஞ்சநேயன் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருப்பதாகவும் அதை மறைத்து மோசடியாக அனன்யாவை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் புகார் அளித்ததாகவும் கேரளாவில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஆஞ்சநேயன் இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் அவரை மணமுடிக்க அனன்யா பிடிவாதமாக இருப்பதால் அவரை அவர் பெற்றோர் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் பரபரப்பு பற்றி, தினகரன் நிருபரிடம் அனன்யா கூறியதாவது: இது முழுக்க முழுக்க கட்டுக் கதை. எனது திருமணத்தை பிடிக்காதவர்கள் யாரோ கிளப்பிவிட்ட புரளியாகத்தான் இது இருக்கும். என்னை யாரும் சிறை வைக்கவில்லை. எனது வீட்டில் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். இதுகுறித்து வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஐந்து படங்களில் நடித்து முடிக்க வேண்டியிருக்கிறது. அதற்குபிறகு கண்டிப்பாக எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனன்யா கூறினார்.


Tuesday 14 February 2012

புலிகளின் மகளிர் அணித் தலைவி தமிழினியின் விளக்கமறியல் தொடர்கிறது

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்காததால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு மகளிர் அணித் தலைவியான தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுப்பிரமணியம் சிவகாமி என அழைக்கப்படும் தமிழினி நேற்று சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

தமிழினி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் முழு ஆவணமும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.

எனினும் சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட மா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தமிழினியை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பொய் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்: ரணில்

போர் முடிவின் பின்னர் நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.

1956 மற்றும் 1977 களில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களை கவிழ்த்ததனைப் போன்று 2012 இலும் அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன. அரசாங்கப் பிரமுகர்கள் மாதாந்தம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இவ்வாறான விஜயங்களுக்காக பெருந்தொகை மக்கள் பணம் செலவிடப்படுகின்றது. திருடர்கள், சட்டவிரோத வர்த்தகர்களுடன் அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்கின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்


உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் உணவு, ஆடைகள் வாங்குதல், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, கல்வி கட்டணம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக செலவு ஏற்படுவது தெரியவந்தது.

மேலும் ஆய்வு செய்தததில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு சூரிச் நகர் 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் 20 இடங்களில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 நகரங்கள் இடம் பெற்றன. சிட்னி 7-வது இடமும், மெல்போர்ன் 8-வது இடமும் பெறுகிறது.

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கனடாவில் உள்ள வான்கூவர் நகரம் 37-வது இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சீனாவின் சாங்காய் ஆகியவை 42-வது இடத்தை பெற்றுள்ளன.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்திலும், சியோல் 9 இடம் உயர்ந்து 27-வது இடத்திலும் உள்ளன. இந்திய துணை கண்டத்தில் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் இடம் பெற்றுள்ளன.

தமிழீழ அரசாங்கத்தின் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கைநூல்!

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை இலக்காக கொண்டு, ஈழத் தமிழினத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது சர்வதேச பரப்புரைகளை முறியடிக்கும் நோக்கிலான கைநூல் ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்றது.

சிறிலங்கா அரச படைகளினால் ஈழத் தமிழனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சுயாதீன சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை வலியுறுத்தும் நோக்கில் இந்த கைநூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இரத்தம் படிந்த சிங்களத்தின் உண்மை முகத்தை, சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் இந்த பிரச்சாரச் கைநூலானது, ஆங்கில மொழியில் வெளிவருகின்றது.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை ஏன் அவசியம் வலியுறுத்தும், மனித உரிமைச் சர்வதேசச் சட்ட நிபுணர்களால் வரையப்பட்ட விளக்கங்கள், வாதங்கள், ஆதாரங்கள், கட்டுரைகள் அடங்கிய கைநூலாக இது அமைகின்றது.

சர்வதேச ஊடகவியலாளர்கள், அரசுகள், அரசியல்வாதிகள் இராசதந்திரிகள், பொது அமைப்புகள் அனைத்திடமும் கையளிக்கவும், ஆவணப்படுத்தவும் வேண்டிய கைநூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும், சர்வதேச பரப்புரைக்கான கைநூலாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக மேற்குலகம் அநீதி இழைக்கின்றது! ஜனாதிபதி

மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன என்று அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக், பொதுமக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஒட்டேரோ ஆகியோர் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்படி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

மேலும் இந்தக் கலந்துரையாடலின்போது அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறெல்லாம் மேற்கொண்ட போதிலும் மேற்குலக நாடுகள் எமக்கு அநீதியையே இழைக்கின்றன.

மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் எமக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. செயலகம் முன் தமிழர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தனது மூன்று மகள் மகன் மற்றும் மனைவியுடன் தாய்லாந்து சென்ற Kaevanumtam தேவகுமார், (37வயது) என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு (UNHCR அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார் .ஆனால் அவரது அகதி தஞ்ச விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் திடிரென நேற்று மீள (UNHCR அலுவலகம் சென்ற அவர் கையில் வைத்திருந்த எரிபொருளை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

இருந்தும் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் .

தாய்லாந்தில் தங்கி இருக்கும் விசா காலாவதியான நிலையிலேயே இவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(UNHCRஅலுவலகம் முன் சென்று அவர்களுக்கு மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இவர் தன்னை தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேவகுமார் ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தீக்குளிப்பதற்கு சில மணித்துளிகள் முன்னர் இவருக்கான வதிவிட அனுமதி வழங்கப்படும் என உறுதி கூறப்பட்டதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழீழ அரசாங்கத்தின் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கைநூல்!

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை இலக்காக கொண்டு, ஈழத் தமிழினத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது சர்வதேச பரப்புரைகளை முறியடிக்கும் நோக்கிலான கைநூல் ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்றது.

சிறிலங்கா அரச படைகளினால் ஈழத் தமிழனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சுயாதீன சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை வலியுறுத்தும் நோக்கில் இந்த கைநூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இரத்தம் படிந்த சிங்களத்தின் உண்மை முகத்தை, சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் இந்த பிரச்சாரச் கைநூலானது, ஆங்கில மொழியில் வெளிவருகின்றது.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை ஏன் அவசியம் வலியுறுத்தும், மனித உரிமைச் சர்வதேசச் சட்ட நிபுணர்களால் வரையப்பட்ட விளக்கங்கள், வாதங்கள், ஆதாரங்கள், கட்டுரைகள் அடங்கிய கைநூலாக இது அமைகின்றது.

சர்வதேச ஊடகவியலாளர்கள், அரசுகள், அரசியல்வாதிகள் இராசதந்திரிகள், பொது அமைப்புகள் அனைத்திடமும் கையளிக்கவும், ஆவணப்படுத்தவும் வேண்டிய கைநூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும், சர்வதேச பரப்புரைக்கான கைநூலாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் யாழ்பொதுமருத்துவமனை

யாழ். போதனா வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவது போன்றமாயத் தோற்றமொன்றை ஏற்;படுத்தியுள்ளசிங்களஅரசாங்கம் தொடர்ந்தும்இந்தவைத்தியசாலையைப் புறக்கணித்து வருகின்றது.தமிழர் தாயகப் பகுதியிலுள்ள முக்கியமான வைத்தியசாலையாகிய யாழ். போதனா வைத்தியசாலைக்குஉரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடித்துவருவதாக யாழ். போதனா வைத்திய சாலையின் தாதிய உத்தியோகத்தர் நலன்புரிக் கூட்டுறவுச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

1500 தாதியர்கள் பணியாற்ற வேண்டிய யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 400தொடக்கம் 450 வரையான தாதியர்களே கடமையாற்றுகின்றனர்.தாதியர்கள் பணிசெய்யும் நேரம் 6 மணித்தியாலங்களாகும். ஆனால், தாதியர் பற்றாக்குறை காரணமாக தற்போதுபணியிலுள்ள தாதியர்கள் 18 தொடக்கம் 24 மணித்தியாலயங்கள் கூட கடமையாற்ற வேண்டிய கட்டாயதேவை ஏற்பட்டுள்ளதாகவும் தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள 30 விடுதிகள், 30 இற்கு மேற்பட்ட விசேட அலகுகள்,சத்திரசிகிச்சை கூடம் போன்றவற்றில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் 10நோயாளர்களுக்கு ஒரு தாதி என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் இந்த அடிப்படையிலேயே வைத்திய சேவை இடம்பெறுகிறது.

ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையில் 25 தொடக்கம் 35 வரையான நோயாளர்களுக்கு ஒரு தாதி மட்டும் கடமையாற்ற வேண்டியேற்பட்டுள்ளது.இதே போன்றே யாழ்போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கும் பெரும் பற்றாக்குறைநிலவுகின்றது. குடாநாட்டிலுள்ள தமிழ் வைத்தியர்கள் தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும்பணியாற்றுவதற்கே ஆர்வம் காட்டுகின்றார்களென்று தொடர்ந்து கூறி வருகின்ற சிறீலங்கா அரசாங்கம் இதனாலேயே யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறைஉள்ளதென்றும் மாயத் தோற்றமொன்றை ஏற்படுத்தி வருகின்றது.இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்பதால் வைத்தியர்கள் பற்றாக்குறைதொடர்பான கோரிக்கைகள் எழும் போதெல்லாம் சிறீலங்கா அரசாங்கமும் அதன் சுகாதாரத் துறைஅமைச்சும் இதனையே திரும்பத்திரும்பக் கூறி வருகின்றன.

ஆனால், உரிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி யாழ். குடாநாட்டிலுள்ளதும் தமிழர்தாயகத்தில் சிறந்த போதனா வைத்தியசாலையுமான யாழ். போதனா வைத்தியசாலைக்கு உரியஆளணியினரைப் பெற்றுக்கொடுக்க அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது.தாதியர்களின் சாதாரண கடமை குறைந்தது 30 வருட காலமாக இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு படைகளால் யாழ். குடாநாடுமீது பொழியப்பட்ட குண்டு மழைகள், ஆட்லறித் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள்போன்றவற்றில் இறந்தவர்கள் போக காயமடைந்த அனைவரையும் யாழ். போதனா வத்தியசாலைகாப்பாற்றியது.

சிறீலங்கா அரசு குடாநாடு மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகள், மருந்துப் பொருட்களுக்கானதடைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நின்று பணியாற்றிய இந்த வைத்தியசாலை போர்நிறைவடைந்த பின்னராவது அபிவிருத்தியாகுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவது போன்றமாயத் தோற்றமொன்றை ஏற்;படுத்தியுள்ளசிங்களஅரசாங்கம் தொடர்ந்தும்இந்தவைத்தியசாலையைப் புறக்கணித்து வருகின்றது.

செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் காம லீலை: (முழு காணொளி இணைப்பு)


பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர். ஊரார் கேட்டபோது ஸ்பெசல் வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி அவர்கள் அப்பள்ளிக்கூடத்தில் உள்ள மேல் அறை ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.

அங்கே அந்த 2 மாணவிகளையும் அவர்களுடன் சென்ற 4 மாணவர்களும் சிலர் பாலியல் சில்மிஷங்கள் செய்துள்ளனர். ஆனல் அப்பெண் தன்னை விட்டுவிடுமாறு கத்தியும் உள்ளார். இதனை எல்லாம் இந்த ஐந்தாவது மாணவன் மோபைல் போனில் வீடியோவாகப் பதிவுசெய்துள்ளான்.

சில தினங்களிலேயே அந்த வீடியோ பலருக்கு காட்டப்பட்டதோடு இன்டர்நெட் வழியாக பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு சில இணையத்தளங்கள் வேறு இதனைப் பிரசுரித்து விட்டன. இதனால் நடந்த விபரீதம் என்ன? இதில் சம்பந்தப்பட்ட பெண் இப்போது உயிருடன் உள்ளாரா? இணைக்கப்பட்ட இந்த காணொளியை பாருங்கள்!.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா