Saturday 4 February 2012

புலம்பினாள், புசத்தினாள், அனுங்கினாள் ஐயோ! - 18+

கோணாவில் கவிதாவைக் கண்டேன்
அவள் கூந்தலில் ஒரு முழம் பூவை நான் வைத்தேன்
வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாள் - என்னை
வாய்ப்புள்ள போதெல்லாம் வீட்டுக்கு அழைத்தாள்

கிளிக்குக!

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

2003ல் புதிய கீதை என்றொரு படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது! இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் (?!!) மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் மாஸ் படங்களுக்குத் தாவினார்!

அப்படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் கதி என்னவாகியிருக்குமோ என்றென்ன மனம் அஞ்சுகிறது! ஆனால் அப்படத்தை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் சினிமா ரசிகன் அப்போது பக்குவப் பட்டிருக்கவில்லை!

2009ல் புதிய கீதை படத்தின் கதையை அப்படியே சுட்டு பொடியன்களை வைத்து பாண்டிராஜ் என்கிற அறிமுக இயக்குனர் ‘பசங்க’ என்ற படத்தை எடுத்தார்! படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது! நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும்! எல்லாம் அயல் நாட்டு சதி!

‘பசங்க’ படம் அவார்டு வாங்கியதால் இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது! 'வம்சம்' என்றொரு படத்தை தந்து நம்மையெல்லாம் துவம்சம் செய்தார்!

இப்போது மீண்டும் பொடியன்களை வைத்து ‘மெரினா’ என்றொரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்!

கதை:

கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் துன்பங்களையும், துயரங்களையும், துக்கங்களையும், சோகங்களையும், சிறு சிறு சந்தோஷங்களையும், அவர்கள் கடந்து செல்லும் பல வித நிலைகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை வாழ்வியல் கோட்பாடுகளையும்அவதானிக்கும் திரைச் சித்திரமாகவே விளங்குகிறது மெரினா!

[அல்லது]

கதையா?!! ... அப்படீன்னா?!!

சுவாரசியமான துணுக்குகள்:

சுவாரசியமான விஷயம் படத்தில் ஒன்னுமேயில்லை! இருந்தாலும் நமக்கு கடமை தான் முக்கியம்!

  • தற்போது தமிழ் சினிமாவில் மதுரையின் ஆதிக்கம்தான்! என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா?!! சுத்தமான சென்னைத் தமிழ் படங்களில் காணக் கிடைப்பது அரிதாகி விட்டது!
  • அதே போல சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களிலிருந்தே வருவது உதைக்கிறது! பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா?!! அல்லது இயக்குனரின் கண்களுக்கு அவர்களெல்லாம் படவில்லையா?!!
  • நகர காதலை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையே கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர்! மாதர் சங்கங்கள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டார்களா?!!
  • சிவகார்த்திகேயன் சிறப்பான டைமிங் சென்ஸ் உடையவர்! ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்! அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட்! படத்துடன் ஒட்டவேயில்லை!
  • கதாபாத்திரங்கள் திடீர் திடீரென வருவதும் போவதுமாக ஒரே குழப்பம்! அந்த பிச்சைக்கார தாத்தா கடைசியில் செத்துப் போவது அவர் முதல் ஃப்ரேமில் வந்தவுடனேயே தெரிந்து விடுகிறது!
  • படத்தில் ஜெயப்பிரகாஷ் வரும் காட்சியில் ஒரே அட்வைஸ் மழை! தாங்கலைடா சாமி!
  • படத்தின் காட்சிகளை அன்றன்றைய காலை செய்தித்தாளகளைப் பார்த்து எழுதியிருப்பாரோ என்னமோ?!! படம் முழுவதும் செய்திகளின் கோர்வையாக இருக்கிறதே ஒழிய திரைக்கதை எனவொன்று உருப்படியாக இல்லை!
  • ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பேப்பரில் நியூஸ் வருகிறது! தினகரனோடு IN-FILM பண்ணியதற்காக இப்படியா?!!
  • அவார்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு ஒலகப் படம் எடுக்கிறீங்க, சரி! அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க?!! இப்படி ஒரு படமெடுத்துட்டு அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை விட அவார்டுதான் நோக்கமென்றால் பேசாமல் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கலாமே?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!
பயங்கரவாதியின் பன்ச்: 

மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது! 

ட்ரைலர்:

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

2003ல் புதிய கீதை என்றொரு படம் வெளிவந்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டது! இப்படம் தோல்வியடைந்ததால் தான் அது வரை க்ளாஸ் படங்களில் (?!!) மட்டுமே நடித்து வந்த இளைய தளபதி மருத்துவர் விஜய் மாஸ் படங்களுக்குத் தாவினார்!

அப்படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவின் கதி என்னவாகியிருக்குமோ என்றென்ன மனம் அஞ்சுகிறது! ஆனால் அப்படத்தை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் சினிமா ரசிகன் அப்போது பக்குவப் பட்டிருக்கவில்லை!

2009ல் புதிய கீதை படத்தின் கதையை அப்படியே சுட்டு பொடியன்களை வைத்து பாண்டிராஜ் என்கிற அறிமுக இயக்குனர் ‘பசங்க’ என்ற படத்தை எடுத்தார்! படம் தேசிய விருதெல்லாம் வாங்கியது! நியாயமாக பார்த்தால் அந்த விருது இளைய தளபதி மருத்துவர் விஜய்க்குதான் கிடைத்திருக்க வேண்டும்! எல்லாம் அயல் நாட்டு சதி!

‘பசங்க’ படம் அவார்டு வாங்கியதால் இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது! 'வம்சம்' என்றொரு படத்தை தந்து நம்மையெல்லாம் துவம்சம் செய்தார்!

இப்போது மீண்டும் பொடியன்களை வைத்து ‘மெரினா’ என்றொரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்!

கதை:

கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் அன்றாட வாழ்வியலில் சந்திக்கும் துன்பங்களையும், துயரங்களையும், துக்கங்களையும், சோகங்களையும், சிறு சிறு சந்தோஷங்களையும், அவர்கள் கடந்து செல்லும் பல வித நிலைகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை வாழ்வியல் கோட்பாடுகளையும்அவதானிக்கும் திரைச் சித்திரமாகவே விளங்குகிறது மெரினா!

[அல்லது]

கதையா?!! ... அப்படீன்னா?!!

சுவாரசியமான துணுக்குகள்:

சுவாரசியமான விஷயம் படத்தில் ஒன்னுமேயில்லை! இருந்தாலும் நமக்கு கடமை தான் முக்கியம்!

  • தற்போது தமிழ் சினிமாவில் மதுரையின் ஆதிக்கம்தான்! என்றாலும் கூட சென்னையில் வாழும் அனைவருமே மதுரை ஸ்லாங்கிலேயே பேசுவது கொஞ்சம் ஓவராகப் படவில்லையா?!! சுத்தமான சென்னைத் தமிழ் படங்களில் காணக் கிடைப்பது அரிதாகி விட்டது!
  • அதே போல சென்னைக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களிலிருந்தே வருவது உதைக்கிறது! பக்கத்தில் உள்ள வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் முதலிய மாவட்டங்களிலிருந்து யாருமே சென்னைக்கு பிழைப்பு தேடி வருவதில்லையா?!! அல்லது இயக்குனரின் கண்களுக்கு அவர்களெல்லாம் படவில்லையா?!!
  • நகர காதலை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த பெண்கள் சமூகத்தையே கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர்! மாதர் சங்கங்கள் இதையெல்லாம் கண்டிக்க மாட்டார்களா?!!
  • சிவகார்த்திகேயன் சிறப்பான டைமிங் சென்ஸ் உடையவர்! ஆனால் பாவம் SMS ஜோக் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்! அவரும் ஓவியாவும் வரும் காட்சிகள் சுத்த வேஸ்ட்! படத்துடன் ஒட்டவேயில்லை!
  • கதாபாத்திரங்கள் திடீர் திடீரென வருவதும் போவதுமாக ஒரே குழப்பம்! அந்த பிச்சைக்கார தாத்தா கடைசியில் செத்துப் போவது அவர் முதல் ஃப்ரேமில் வந்தவுடனேயே தெரிந்து விடுகிறது!
  • படத்தில் ஜெயப்பிரகாஷ் வரும் காட்சியில் ஒரே அட்வைஸ் மழை! தாங்கலைடா சாமி!
  • படத்தின் காட்சிகளை அன்றன்றைய காலை செய்தித்தாளகளைப் பார்த்து எழுதியிருப்பாரோ என்னமோ?!! படம் முழுவதும் செய்திகளின் கோர்வையாக இருக்கிறதே ஒழிய திரைக்கதை எனவொன்று உருப்படியாக இல்லை!
  • ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பேப்பரில் நியூஸ் வருகிறது! தினகரனோடு IN-FILM பண்ணியதற்காக இப்படியா?!!
  • அவார்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு ஒலகப் படம் எடுக்கிறீங்க, சரி! அதை ஏன் ஆமை வேகத்தில் எடுக்கிறீங்க?!! இப்படி ஒரு படமெடுத்துட்டு அதை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதை விட அவார்டுதான் நோக்கமென்றால் பேசாமல் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கலாமே?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!
பயங்கரவாதியின் பன்ச்: 

மெரினா - படம் பாக்குறதுக்கு தியேட்டர் போற மாதிரி இருந்தா பேசாம பீச்சுக்காவது போங்க! ஏன்னா ரெண்டு இடத்திலேயும் காத்துதான் வாங்குது! 

ட்ரைலர்:

Friday 3 February 2012

அம்மாவுக்கும் கேப்டனுக்கும் சோதனை மேல் சோதனை!

வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் சனிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க! 

உங்களுக்கெல்லாம் இன்று பரீட்சை வைக்கப் போகிறேன்! இப்பதிவை ஆசியரியர்கள் படிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்! படிச்சீங்க திட்டுவீங்க! அவ்வ்வ்வ்வ்வ்!
கிளிக்குக!

கேப்டன் கையைத் தூக்கியது தப்பே இல்ல! - பிரபல பதிவர்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! 


கிளிக்குக!

Thursday 2 February 2012

அண்ணன் கவுண்டமணியும் அல்லக் கை நிரூபனும்

ன்பார்ந்த வாசகர் பெருமக்களே! அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

கிளிக்குக!

மீடியாக்களை மிரள வைத்த 'கும்பல்' செய்தி!

2 ம் தேதி காலை பத்து மணிக்கு நம் கும்பல் பக்கத்தில் நாம் வெளியிட்ட செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பத்து நாட்களுக்கும் மேலாக திவாகரனை தேடும் பணி தீவிரமாக நடந்துவந்த நிலையில், 'தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்' என்ற தலைப்பில் நாம் எழுதி இருந்தோம். அதில், நாம் எழுதி இருந்த விவரங்கள் அப்படியே இங்கு மீண்டும் தரப்படுகிறது...

தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்?!


த்து நாட்களாக கண்ணாமூச்சி ஆடிய திவாகரன் ஒருவழியாக போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். அவருக்கு நெருக்கமான அத்தனை வட்டாரங்களையும் ஆராய்ந்து பார்த்து சலித்துப்பூன போலீஸ் அதிகாரிகள் கடைசியாக, திவாகரன் குடும்பத்தினரையே நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கு உரிய பலன் உடனடியாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த திவாகரன் போலீஸ் அதிகாரிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசிவிட்டார். என்னென்ன வழக்குகள் போடுவீர்கள் என்பதைச் சொன்னால்தான் உங்களின் நடவடிக்கைக்கு உடன்படுவேன் என திவாகரன் சொல்ல, அதிகாரிகள் வழக்கு குறித்து விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, இன்றோ நாளையோ திவாகரன் கைது விவகாரம் உறுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

- கும்பல்


நாம் எழுதிய செய்தி இரண்டாம் தேதி இரவு 11 மணிக்கு உறுதியானது. வெளிமாநிலத்தில் பதுங்கி இருந்த திவாகரன் பொலிசாரிடம் பேசியபடி திருச்சியில் வந்து சரண்டர் ஆனார். திருச்சி புறநகர் பகுதி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல மீடியாக்களே திவாகரன் பிடிபட்ட தகவலை உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடிய நிலையில், நமக்குக் கிடைத்த மிக உறுதியான தகவலை வாசகர்களுக்கு அடுத்த கணமே வழங்கி இருந்தோம். நம் செய்தி அப்படியே உண்மையாகி இருப்பதை வாசகர்களுக்கு பெருமகிழ்வோடு தெரிவிக்கிறோம்!

- ஆசிரியர் குழு

Wednesday 1 February 2012

புதிய மதம் ஒன்றை உருவாக்குவது எப்படி? பார்ட் - 2

ணக்கம் வாசகர்களே, அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! இன்றைய பதிவில் சத்தியமா உள்குத்தெல்லாம் கெடையாது! நேராக வெளிக்குத்துதான்! இந்தப் பதிவுக்கு என்னுடைய அல்லக் கை - நிரூபன் 65 கமெண்டு போடுவார் என்பதை அறியத்தருகிறேன்! 

கிளிக்குக!

தொட்டுவிடும் தூரத்தில் திவாகரன்?!


த்து நாட்களாக கண்ணாமூச்சி ஆடிய திவாகரன் ஒருவழியாக போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். அவருக்கு நெருக்கமான அத்தனை வட்டாரங்களையும் ஆராய்ந்து பார்த்து சலித்துப்பூன போலீஸ் அதிகாரிகள் கடைசியாக, திவாகரன் குடும்பத்தினரையே நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கு உரிய பலன் உடனடியாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்துக்கு வெளியே பதுங்கி இருந்த திவாகரன் போலீஸ் அதிகாரிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசிவிட்டார். என்னென்ன வழக்குகள் போடுவீர்கள் என்பதைச் சொன்னால்தான் உங்களின் நடவடிக்கைக்கு உடன்படுவேன் என திவாகரன் சொல்ல, அதிகாரிகள் வழக்கு குறித்து விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, இன்றோ நாளையோ திவாகரன் கைது விவகாரம் உறுதியாக அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

- கும்பல்

Tuesday 31 January 2012

மகளிரணிக்கு கனிமொழி... இளைஞ்ரணிக்கு மகேஷ்!

மகளிரணிச் செயலாளர் ஆகிறார் கனிமொழி!


அண்ணன்களின் தடை, அப்பாவின் தயக்கம் அனைத்தையும் கடந்து தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பு கனிமொழியின் கைக்கு கிடைக்க இருக்கிறது. திகார் சிறையில் 150 நாட்களைக் கடந்து வெளியே வந்த கனிமொழிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கிடைக்கும் என பரவலான பேச்சு எழுந்தது. 'கனிமொழிக்கு கொடுப்பதாக இருந்தால், எனது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பையே விட்டுக் கொடுக்கிறேன்' என அறிவித்தார் சற்குண பாண்டியன்.

துணைப் பொதுச் செயலாளர், இளைஞ்ரணி பொதுச் செயலாளர் என பல பதவிகள் கனிமொழிக்காக பரிசீலிக்கப்பட்டன. இதற்கிடையில், கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சிய ஸ்டாலின், உடனடியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். இளைஞ்ரணி பொறுப்புக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களே வரவேண்டும் என அதிரடி உத்தரவும் பிறப்பித்தார். கனிமொழிக்கு செக் வைக்கும் விதமாகவே இவை அனைத்தும் நடந்தது.

ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனான மகேஷுக்கு இளைஞ்ரணி செயலாளர் பொறுப்பு கிடைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார். தனது மகன் உதயநிதிக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்தால், அது வாரிசு அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.


கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடாதபடி எப்படி ஸ்டாலின் தடுத்தாரோ... அதேபோல் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது என அழகிரி தடுத்தார். அதனால், கனிமொழிக்கு மகளிரணி செயலாளர் பதவி கொடுக்க கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார்.

தி.மு.க.வின் மிக முக்கிய வட்டாரங்களே இந்த செய்தியை நம் கும்பல் குழுமத்துக்கு உறுதிபடுத்தி சொல்கிறார்கள். மகளிரணி பொறுப்பு சாதாரணமானது தான் என்றாலும், கனிமொழிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் தான் அது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அடுத்தபடியாய்
கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் தான் கட்சியைக் கைப்பற்றும் போட்டி நடக்கும் என்கிறார்கள் சீனியர் புள்ளிகள்.

- கும்பல்

மகளிரணிக்கு கனிமொழி... இளைஞ்ரணிக்கு மகேஷ்!

மகளிரணிச் செயலாளர் ஆகிறார் கனிமொழி!


அண்ணன்களின் தடை, அப்பாவின் தயக்கம் அனைத்தையும் கடந்து தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பு கனிமொழியின் கைக்கு கிடைக்க இருக்கிறது. திகார் சிறையில் 150 நாட்களைக் கடந்து வெளியே வந்த கனிமொழிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கிடைக்கும் என பரவலான பேச்சு எழுந்தது. 'கனிமொழிக்கு கொடுப்பதாக இருந்தால், எனது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பையே விட்டுக் கொடுக்கிறேன்' என அறிவித்தார் சற்குண பாண்டியன்.

துணைப் பொதுச் செயலாளர், இளைஞ்ரணி பொதுச் செயலாளர் என பல பதவிகள் கனிமொழிக்காக பரிசீலிக்கப்பட்டன. இதற்கிடையில், கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சிய ஸ்டாலின், உடனடியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். இளைஞ்ரணி பொறுப்புக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களே வரவேண்டும் என அதிரடி உத்தரவும் பிறப்பித்தார். கனிமொழிக்கு செக் வைக்கும் விதமாகவே இவை அனைத்தும் நடந்தது.

ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனான மகேஷுக்கு இளைஞ்ரணி செயலாளர் பொறுப்பு கிடைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்திருக்கிறார். தனது மகன் உதயநிதிக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்தால், அது வாரிசு அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.


கனிமொழிக்கு இளைஞ்ரணி பொறுப்பு கிடைத்துவிடாதபடி எப்படி ஸ்டாலின் தடுத்தாரோ... அதேபோல் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைத்துவிடக் கூடாது என அழகிரி தடுத்தார். அதனால், கனிமொழிக்கு மகளிரணி செயலாளர் பதவி கொடுக்க கருணாநிதி முடிவெடுத்திருக்கிறார்.

தி.மு.க.வின் மிக முக்கிய வட்டாரங்களே இந்த செய்தியை நம் கும்பல் குழுமத்துக்கு உறுதிபடுத்தி சொல்கிறார்கள். மகளிரணி பொறுப்பு சாதாரணமானது தான் என்றாலும், கனிமொழிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் தான் அது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அடுத்தபடியாய்
கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் தான் கட்சியைக் கைப்பற்றும் போட்டி நடக்கும் என்கிறார்கள் சீனியர் புள்ளிகள்.

- கும்பல்

உலகமே நீதி வழங்கு! ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்த்துவை!!. தமிழீழ அரசின் நீதிக்கான போராட்டம்

64 ம் ஆண்டில் தொடருகின்ற ஈழத் தமிழரின் துயர வாழ்வை உடைத்தெறிய உலகளாவிய போராட்டம். ஈழத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் கொதித்தெழுந்து தமது எதிர்ப்பைப் காட்டுமாறு நா.க.த.அ. வேண்டுகோள் விடுக்கின்றது.

புலம் பெயர் நாடுகளில் சிங்கள நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் தமது துக்க தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அனைத்துத் தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்வதோடு பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஆதரவோடு நா.க.த.அ. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கறுப்பு உடைகளையோ கறுப்புச் சின்னங்களையோ அணிந்து ஸ்ரீலங்கா துதரகத்தின் முன்போ அல்லது வேறு பொருத்தமான இடங்களிலோ எமது போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழர் அனைவரையும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் போராட முன்வருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

பெப்ரவரி 4, 1948 சிங்களவருக்குச் சுதந்திரம். தமிழருக்குச் சுதந்திரம் எப்போது? சிங்களம் தம்மை ஆளட்டும், தமிழனை ஆள அவர்கள் யார்? ஆங்கில ஆட்சி சிங்களவருக்கு சிங்கள நாட்டைக் கொடுத்தது. தமிழ் ஈழத்தையும் ஏன் தாரை வார்த்தது. ஜனநாயகப் பெரும்பாண்மை என்ற பெயரில் சிறுபான்மை இனத்தை அடிமை கொள்வதா அல்லது இனத்தையே அழித்து விடுவதா? ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதா?

சிங்கள ஆட்சியின் ஆக்கிரமிப்பை உடைப்போம். அவர்களின் கொலை, கற்பழிப்பை நிறுத்துவோம். பொருளாதார அழிப்பைத் தடுப்போம். மொழி அழிப்பை எதிர்ப்போம். மதத் திணிப்பை ஒழிப்போம். கடத்தல் காணாமற் போதலைத் தடுப்போம். மண் பறிப்பை முடக்குவோம். சிங்களத் திணிப்பைத் தடுப்போம். கலாச்சாரச் சீரழிவைத் தகர்ப்போம். இராணுவ ஆட்சியைச் சிதைப்போம். அந்நியன் படையை அகற்றுவோம். கருத்துச் சுதந்திரம் பெறுவோம். ஒட்டுமொத்த இன அழிப்பை எதிர்த்துப் போராடுவோம்.

மகிந்த அரசு கொலை வெறி அரசு, கொடிய அரசு, சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசு, மனிதாபிமானமற்ற அதர்ம அரசு. தமிழன் என்றால் மனிதன் இல்லையா?. காலால் உழக்கிக் கசக்கி எறிகிறான். அடிமை போல ஆள நினைக்கிறான். தமிழா நீ இன்னும் தூங்கலாமா? விரக்தியுற்று விலகலாமா?. உன் சொந்தங்களை மறக்கலாமா?.

சீறி எழுந்து போராடு. நீதி கேட்டுப் போராடு. வீதிக்கு வந்து போராடு. வீறு கொண்டெழுந்து போராடு.

பெப்ரவரி 4 சனிக்கிழமை உனக்காய் விடியும் நாளாகும். அனைவரும் திரண்டு வாருங்கள் அணியணியாய்க் கூடுங்கள். உலகத்தை ஒரு முறை உலுக்குங்கள். மார்ச்சில் வரவிருப்பது மனித உரிமைப் பேரவைக் கூட்டம். எமது இந்தப் போராட்டம் அதற்கொரு வலுவைக் கொடுக்கட்டும். சிறிலங்காவைக் கலக்கட்டும். சர்வதேசம் நம்பக்கம் சாதகமாகத் திரும்பட்டும். நீதி ஒருநாள் நமக்காகும். நாங்கள் பெறுவோம் தமிழ் ஈழம்.

கலாநிதி இராம் சிவலிங்கம்
உதவிப் பிரதமர்
நா.க.த.அ.

வடக்கு அல்ல இது கிழக்கிலும் அல்ல: தெற்கில் கண்டு பிடிக்கப்பட்டது

விடுதலைப் புலிகளை தாம் போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது. கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து இன்று (31) தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படு பயங்கரமான ஆர்.டி.எக்ஸ் என்னும் வெடிபொருளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அங்கி விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் ரகத்தில் இருந்து மாறுபட்டவை என்றும் அவை இலங்கைக்கு வேறுவழிகளில் தருவிக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் மேலதிகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை விடுதலைப் புலிகளுடையது என்றும் அவர்களே அவற்றைக் கடத்தி வந்ததாகவும் இலங்கை அரசு கூறிவந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பாக பெரும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது எனக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அல்லாத சிங்கள சக்தி ஒன்று தென்னிலங்கையில் செயல்பட ஆரம்பித்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிர்வு

கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்!

இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது.

கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடைகளை கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலேயே விலக்கிவிட்டார்கள்.

கலாம் அவர்களை இந்திய அரசுகள் நன்றாகவே தமது அரசியல் மற்றும் இராஜதந்திரக் காய் நகர்த்தலுகளுக்காக பாவித்தார்கள், இன்னும் பாவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் கலாம் மீது மதிப்பையும் மரியாதையையும் வைத்துள்ளார்கள் என்பதனை நன்கே அறிந்த மத்திய காங்கிரஸ் அரசு இவர் மூலமாக எதனை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்துமுடிக்க வேண்டுமென்று கருதுகிறதோ அதனை செய்துவிடலாம் என்கிற நோக்கிலேயே கலாம் நான்கு நாள் பயணமாக ஜனவரி 20, 2012 அன்று சிறிலங்கா சென்றடைந்தார். மகிந்தாவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012-ஜ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இப் பிரகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுப்பதே கலாமின் பிரதான நோக்கம்.

அன்று செய்ய முடியாததை இப்போது செய்யப் போகிறார்களாம்

உலகத்தை ஏமாற்றவும்இ தமிழ் மக்கள் மீது தனது அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதனை முன்வைத்து அரச தலைவர்கள்இ படை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற மற்றும் பல மனிதவுரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பவுமே இப்படியானதொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மகிந்தா. இவ் மும்மொழி செயற்திட்டத்தை ஜனவரி 21, 2012-ஆம் நாளன்று ஆரம்பித்து வைத்தார் கலாம். சிறிலங்காவில் தமிழ், சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்கிறது அரசாங்கம்.

மும்மொழித் திட்டம் என்பது வரவேற்கத்தக்க விடயமே. ஈழத் தமிழரின் அரசியல் பிரச்ச்சினையுடன் இத்திட்டத்தை முடிச்சுப் போட்டுவிடக்கூடாதென்பதே உலகத் தமிழரின் கருத்து. ஈழத் தமிழரின் தாயகம் என்பது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளே. பல இலட்சம் தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் ஈழத் தமிழர்கள், இஸ்லாமிய மதத்தவர்கள் மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் சிறிலங்கா என்கிற நாட்டிலேயேதான் வாழப்போகிறார்கள். அவர்களுக்குத்தான் குறித்த திட்டம் பிரயோசனமாக இருக்குமே தவிர தமிழீழ நாட்டவருக்கு எவ்விதத்திலேயும் உதவப்போவதில்லை. தமிழீழ நாட்டவர் எதற்காக சிங்கள மொழியைக் கற்க வேண்டுமென்கிற கேள்வி எழுகிறது.

தமிழீழத்தில் குறைந்த சதவீத சிங்கள மொழி பேசும் மக்களே வாழ்கிறார்கள். அப்படியிருக்க எதற்காக அந்தப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். சில இலட்சம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்திலேயோ அல்லது பிரான்சிலேயோ தமிழ் அரச கரும மொழியாக இல்லை. அதைப்போலத்தான் தமிழீழத்தில் வாழும் சிங்களவர்களும் தமிழ் மொழியைத்தான் கற்றுக்கொண்டு வாழவேண்டுமென்கிற நியதி உள்ளது.

சிறிலங்கா விடயத்தில் வேறுவிதமாகத்தான் அணுக வேண்டும். இருநூறு வருடங்களுக்கு மேலாக மலையத் தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள்;. அத்துடன், பல நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் அதீத பங்களிப்பினால்த்தான் சிறிலங்கா என்கிற நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைக்காக போராடியபோது எத்தனை சிங்கள பேசும் மக்கள் தமது உயிரை பணயம் வைத்து ஈழத்தமிழருடன் இணைந்து போராடினார்கள் என்று கேட்டால் எவரும் இல்லை என்றே கூற வேண்டும்.

1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அரசு கல்வித் திட்டங்களில் இருமொழிக் கொள்கை பற்றிய அக்கறை செலுத்தப்பட்ட போதிலும், காலப்போக்கில் அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையை முன்வைத்து அரசியல் நடத்த முன்வந்தமையால் அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தன. போர் ஓய்ந்த பின்னரான இக்காலப்பகுதியில், இன நல்லிணக்கம் எனும் மாயைக்குள், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை புதைக்கின்ற, சிங்கள தேசத்தின் நிகழ்சி நிரலில், இந்த மும்மொழி முழக்கமும் அமைகின்றது. இதற்கு பலிக்கடா ஆகிவிட்டார் கலாம் என்பதே உண்மை.

தனது வழக்கமான வேலைகளையும் செய்த கலாம்

பொதுவாகவே எங்கு சென்றாலும் பள்ளிகூட மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உட்சாகம் ஊட்டும் பேச்சுக்களை பேசுபவரே கலாம். சிறிலங்கா பயணத்தின் போதும் தனது வழக்கமான இக்குறித்த சந்திப்புக்களை மேற்கொண்டார். இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்களே கனவு காணுங்கள் எனும் அறைகூவல் விடுத்துவந்த கலாம் அவர்கள், சிறிலங்கா பயணத்தின் பொது சற்று மாறுதலான கருத்தை முன்வைத்தார். சுபீட்சமான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்கிற மந்திரத்தை அடிக்கடி தனது சந்திப்புக்களின் போது கூறினார் கலாம்.

இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமவுரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடிகிறது என்று கூறிய கலாம், சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்து பேசியதாக கூறினார் கலாம். போருக்குப் பின்னர் இரு பகுதியினருக்குமிடையில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவது இன்றியமையாத முக்கிய பணி என்று கூறிய கலாம், தான் இதனையே செய்ததாகக் கூறினார்.

அரசியல் அறிவின்மையையே கலாம் அவர்களுடைய பேச்சுக்கள் எடுத்துக்காட்டுகிறது. இந்தியா என்கிற நாட்டில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். நியூடெல்லியை மையமாகக் கொண்ட அரசு ஒட்டுமொத்த மக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க நினைத்திருக்குமேயானால், இந்தியா என்கிற நாடு ஏறத்தாள 30 நாடுகளுக்கு மேலாக பிரிந்து இன்று இனம்இ மொழி அல்லது மத சார்பிலான நாடுகளாக எப்போதே பிரிந்திருக்கும் என்பதனை கலாம் அவர்கள் உணராமல் பேசியுள்ளார்.

கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்ததன் காரணமாகத்தான் இந்தியா இந்தியாவாக இந்திய உபகண்டத்தில் பிரியாமல் இன்றும் இருக்கிறது என்பதனை கலாம் அவர்கள் உணராமல் போய்விட்டதுதான் வருத்தம். சிறிலங்கா அப்படியான கூட்டாட்சியை பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்திருந்தால் இன்று மனித மற்றும் பொருள் பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதனை சிங்கள அரசிற்கு சொல்லாமல் சென்றுவிட்டார் கலாம் என்பதுதான் உலகத்தமிழருக்கு ஆச்சரியமாக உள்ளது.

ஜனவரி 23-ஆம் நாளன்று யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டு யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் யாழ்.இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு விஜயம் செய்ததுடன், அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து உரையாடினார்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள பெருமளவு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கலாம், “இளைஞர்களுக்கு கனவு என்பது மிக முக்கியமானதொரு கடமையாகும், அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாது செய்வதே கனவு”. கனவு காணுங்கள், அந்த கனவுகளை நனவாக்குவதற்கு உச்சக்கட்ட முயற்சியும் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், பொறுப்புள்ள பெறுமதியான மனிதர்களாக உருமாறுங்கள், இதேபோல் திருக்குறள் எனது வாழ்வின் பெறுமதியான வாழ்க்கைச் சித்ததாந்தமாகிப் போனது அதுவே எனது வாழ்வின் ஏற்றத்திற்கு உரமாக இருந்தது என்று கூறினார் கலாம்.

அவர் மேலும் பேசுகையில் அறிவுப்புரட்சி ஒன்றே சமுதாய மாற்றத்திற்கு ஓரே வழியாகும், அதுவே சமத்துவமானதும், சமாதானமானதுமான சமூகத்தை உருவாக்கும் எனக் கூறினார். யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிழவில் பேசினார் கலாம். இவ் நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசியதுடன், மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கினார். இது குறித்து பின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசிய கலாம், “நான் யாழ்ப்பாணத்திற்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது” என்றார் கலாம்.

தனது பயணத்தின் போது கிளிநொச்சி மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், “அப்துல் கலாம் யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக தனது பூரண திருப்தியை என்னிடம் வெளியிட்டார். பல்கலைக்கழகத்திலும், யாழ். இந்துக் கல்லூரியிலும் மாணவர்கள் தன்னை உற்சாகமாக வரவேற்றதாகவும், பயணம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் அங்கு ஆற்றிய உரையின் நகலினையும் என்னிடம் கையளித்தார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக பல விடயங்கள் அவருடன் பேசப்பட்டன. அவரும் தற்போதைய நிலைமைகளினை அறிவதில் ஆர்வம் செலுத்தினார்.”

மேலும் சம்பந்தன் கூறுகையில், “அரசியல் கட்சிகளினது நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். ஜனாதிபதி ராஜபக்சாவுடனான சந்திப்பின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் எனக்குத் தெரிவித்தார். தங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இனப் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் அக்கறை செலுத்தினால் அதன் மூலம் அதிகளவான நன்மைகள் கிடைக்கும். எனவே தாங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தியாவினது பங்களிப்பும் முக்கியமாக தொடர்ந்து இருக்க வேண்டும். இந்தியாவின் பங்களிப்பு இருந்தால்தான் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவரிடம் நான் கோரினேன். இதற்கு கலாம், தான் தொடர்ந்தும் அக்கறையுடன் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்” என்று தெரிவித்தார் சம்பந்தன்.

எது என்னவென்றாலும் இந்திய மற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் வலையில் சிக்கித் தவிக்கிறார் அப்துல் கலாம் என்பதே உண்மை. தனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையையும், அன்பையும் தானே கெடுக்க முயல்கிறார் கலாம் என்றால் மிகையாகாது. சம்பந்தன் அவர்கள் ஒரு சட்ட அரசியல்வாதி. அவர் சமூக அரசியல் நீரோட்டத்தின் அடிப்படையிலேயே காய்நகர்த்தலை மேற்கொள்வார். கலாம் அவர்கள் அப்படியல்ல. அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மரியாதை என்பது அவருடைய அறிவியல் பாண்டித்துவத்திற்கும், தமிழனாகப் பிறந்து தமிழுக்கும் தமிழனுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தார் என்கிற மதிப்பு உண்டு. தமிழனுக்கு நற்பெயரைத் தேடித்தந்த கலாம் போன்றவர்கள் தமிழனுடைய அழிவிற்கும் காரணமாகிவிடக் கூடாதென்பதுதான் உலகத்தமிழர்களின் விருப்பம்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

ஜெனீவாவில் கூட்டமைப்பு அரசுக்கு வால் பிடிக்காது

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முழு முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.

மார்ச் மாத இறுதியில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ளது. இதில் இலங்கையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று மேற்குலக நாடுகள் பலவும் வலியுறுத்த காத்திருக்கின்றன.

GTV செய்திகள்

இது தொடர்பான பிரேரணை ஒன்று கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்ற விடயமும் இலங்கை அரசுக்கு தெரியப்படுத் தப்பட்டுவிட்டது.

அந்த பிரேரணையின் விவாதத்துக்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருக்கிறது..

இந் நிலையில் ஜெனிவாவில் அரசுக்கு எதிரான கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் “உதயனுக்கு’ தெரிவித்தார்.

தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளனர். இதில் தலைவர் சம்பந்தன் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்வர் என்றார்.

ஜெயலலிதாவின் வழக்கை விரைவாக முடித்துவிட உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து முடித்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னர் இவ்வழக்கை மீண்டும் முதலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரி தமிழக அரசு கோரியிருந்தது.

எனினும் தற்போது அக்கோரியை நிராகரித்து உயர் நீதிமன்றம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடித்துவிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ 66 கோடி சொத்து குவித்தமை தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் நீதிமன்றில் இழுத்தடிப்புக்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு 3 தடவைகள் முயற்சித்தவர் நேற்று வெற்றியடைந்தார்!

மூன்று முறை தற்கொலை முயற்சி செய்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலிப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அராலி வடக்கு, செட்டியார் மடப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான முத்துலிங்கம் இரத்தினகுமார் என்ற குடும்பஸ்தர் தனது வீட்டின் வெளிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அண்மையிலேயே டுபாய் நாட்டில் இருந்து திரும்பியதாகவும் நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதாகவும் தெரியவருகிறது. இருப்பினும் இதுவரையில் மூன்று தடவைகள் தற்கொலைக்காக முயற்சி செய்ததாகவும் நேற்று மாலை தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதேயாகும். அதற்கு ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் ஊடகங்கள் பற்றி ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடல் மட்டுமே நடத்தியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது.

விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன் வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்றது. மேலும், கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது.

அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. கூட்டமைப்பு எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழிய வேண்டும். செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஆராய்ந்து வருகிறது.

மேலும், ஆணைக்குழு தெரிவித்த சில போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.

இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம்.

நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும்.

காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல.

அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம்.

சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்வதானால் அது நாட்டிற்கே தீங்கு விளைவிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை 11 ஆண்டுகள் கழித்து நிராகரித்தது சட்டவிரோதமானது என்பதால் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது மூவரின் கோரிக்கை.

மூவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதியன்று தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் மூவரின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மூவரின் தூக்கு தண்டனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மூப்பனார் பேரவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கின் விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது,

உச்சநீதிமன்றத்தில் மூவரின் தூக்கு தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது.

லாரன்ஸ் வேடத்தில் உபேந்திரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் நடித்த வேடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடிக்கிறார்.  தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை ராம நாராயணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: இது நான் இயக்கும் 125வது படம். கன்னடத்திலும் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் வெளியான 'காஞ்சனா', கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் உருவாகிறது. காஞ்சனா பிரபல நடிகையின் பெயர். அதேபோல் கல்பனாவும் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடித்த பிரபல நடிகை. இதில் உபேந்திரா ஹீரோ. சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ருதி உள்பட பலர் நடிக்கின்றனர். கன்னடத்தில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது. வெவ்வேறு மொழிப் படங்களில் பணியாற்றுவது நல்ல அனுபவம். பல ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மன் பற்றி 7ம் அறிவு படம் உருவானது. அவரது சீடர்கள் பலர் சீனாவில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் கதையை மையமாக வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு படம்தான் ஜெட்லி நடித்து தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் போதி தர்மன். அதிகபட்ச கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழில் தொய்வு இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு காட்சிகளை எடிட்டிங் செய்தேன். முதலில் 100 பிரின்ட் வெளியானது. அது இப்போது 120 ஆக அதிகரித்திருக்கிறது.


அடுத்த படத்தின் ஹீரோ அஜீத் (அ) விக்ரம் : ஷங்கர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.


இளையராஜா இசையில் "நீ தானே என் பொன்வசந்தம்"?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணையப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இந்த கூட்டணியும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹா‌ரிஸையே கௌதம் நாடியதாக தெரிகிறது. இதனிடையே இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் தான்...


Monday 30 January 2012

ஐ.நா. அமைதி நடவடிக்கையில் சவீந்திர சில்வா! எதிர்க்கும் மனித உரிமை அமைப்பு!!


ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.

SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமை தாங்கிய 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.

சவீந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.

எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவீந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை என்று மீண்டும் குத்துக்கரணம் அடிக்கும் மகிந்தர்.


13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார்.

அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார்.

இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் -

" நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது.

விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களைமுன்னெடுக்க வேண்டும்.

சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள்.

இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது.

அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர்.

இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம்.

அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம்.

செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன.

அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா?

அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல.

சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன்.

இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.

13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும்.

நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம்.

நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும்.

காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல.

அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல.
ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம்.
சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர்.

இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம்.

அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மஸ்கெலியாவில் சிங்கள வைத்தியரின் கவனிப்பின்மையால் தமிழ்ச் சிறுமி மரணம்!


காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மஸ்கெலிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது தமிழ்ச் சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைய்டில் வைத்தியரின் கவனிப்பின்மையால் குறித்த சிறுமி மரணமானதாக பெற்றோரால் குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்களும் சிங்களவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மோசத்துக்குரிய பாரதிராஜா...



பாரதிராஜா சார்... உங்களின் படத்தை விட 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்' என்கிற உங்களின் குரலை அதிகம் ரசித்தவன் நான். வழக்கத்தைத் தாண்டிய அன்பும் வாஞ்சையும் அந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கும். கோபக்கார பாரதிராஜா இந்த வார்த்தைகளை மட்டும் எப்படி குழந்தைத்தனமாக சொல்கிறார் என பல நேரங்களில் நான் நினைத்ததுண்டு. உங்களின் வார்த்தைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமற்ற போக்கு அப்போதே எனக்குப் புரிந்ததோ என்னவோ... அதனால் கூட எனக்கு அந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம்.

சரி, விசயத்துக்கு வருகிறேன்... உங்களிடத்தில் யாரும் மாற்றுக் கருத்துப் பேசினால் உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்கும் தெரியும். உங்களை மிக நெருக்கமாக நான் பார்த்திரா விட்டாலும், அடிக்கடி பார்த்திருக்கிறேன்... ரசித்திருக்கிறேன்... வியந்திருக்கிறேன்.அதனால், உங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நான் இங்கே முன்வைக்கப் போவதில்லை. முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லை... காரணம்... இப்போதெல்லாம் உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்து வைத்துக் கொள்கிறீர்கள். முகத்தை உயர்த்தி 'என்னைய்யா...' என அடர்ந்த குரலில் நீங்கள் கணைப்பது காதில் கேட்கிறது... உங்களின் சமீபத்திய தலைகீழ் மாற்றங்களை பட்டியல் போடுகிறேன்... இதை முழுதாகப் படித்த பிறகுதான் உங்கள் தலைகீழ் மாற்றமும், தடுமாற்றமும் (நான் அதை சொல்லவில்லை) உங்களுக்கே புரியவரும்!


ஈழ விவகாரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேன்... நீங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனை நேரில் சென்று பார்த்தவர். அந்த சிலிர்ப்பு நிமிடங்களை சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தவர். பல வருடங்களுக்கு முன்னாள் நீங்கள் விகடனில் கொடுத்த அந்த பேட்டி அப்படியே என் நினைவில் நிற்கிறது. ஈழப் போர் நடந்தபோது ஈழப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத காங்கிரசையும் தி.மு.க.வையும் கடுமையாக திட்டினீர்கள். பிலிம் சேம்பர் வளாகத்தில் கூட்டம் போட்டு, இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கினீர்கள். மத்திய அரசு கொடுத்த மகத்தான விருதை டெல்லிக்கு திருப்பி அனுப்பி, தமிழனின் மானத்தை காத்தீர்கள். எந்த மறத்தமிழனும் செய்யத் துணியாத காரியம் அது. மத்திய அரசின் விருதை ஒருமுறை திருப்பி அனுப்பினால்,அதன் பிறகு அப்படி ஒரு அங்கீகாரத்தை நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தும் நீங்கள் கோபப்பட்டது பேராச்சரியம்.

அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்கு எதிராக இந்தளவுக்குக் கொந்தளித்த நீங்கள், சமீபத்தில் மதுரையில் நடந்த 'திரும்பிப் பார்க்கிறேன்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் என்ன பேசினீர்கள்? நீங்களும் உங்களின் குடும்பப் பாரம்பரியமும் காங்கிரசிலேயே ஊறி வளர்ந்ததாக நீங்கள் வரலாறு சொன்னதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆனால், தமிழர்களின் நலன்காக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என நீங்கள் முழங்கிய வார்த்தைகளைத்தான் இப்போதும் நம்ப முடியவில்லை.


காங்கிரசை இந்தளவுக்கு நம்பிக்கையாகப் பார்க்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதற்காக உங்களின் விருதை தூக்கி வீசினீர்கள்? எதற்காக காங்கிரசை கருவறுக்க வேண்டும் என முழக்கம் செய்தீர்கள்? ஒருவேளை இரண்டே வருடங்களில் உங்களின் இதயத்தைக் குளிர்விக்கும் அளவுக்கு காங்கிரசின் கண்ணியமும் தமிழனைக் காக்கும் கடமை உணர்வும் பெருகிவிட்டதா? இல்லை, தங்கபாலு மாற்றப்பட்ட பிறகு காங்கிரசின் தலைவிதிதான் மாறிவிட்டதா?

இன்றைக்கு இந்தளவுக்கு காங்கிரசுக்கு சான்றிதழ் கொடுக்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு, உங்களின் அலுவலகம் சுக்குநூறாக நொறுக்கப்பட்டபோது, அதைச் செய்தவர்கள் யார் எனத் தெரிந்தும் அவர்களைக் குறிப்பிட்டு புகார் எழுத முடியாமல் விக்கித்து நின்றீர்களே... அன்றைக்கு இந்த நாட்டை ஆண்டதும் இதே காங்கிரஸ்தானே... உங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது காங்கிரஸ் கயவர்கள் இல்லை என்று இப்போது உங்களால் மறுக்க முடியுமா? உங்களின் அலுவலகத்தைப் பார்த்து நீங்கள் பதறியதும், காங்கிரசுக்கு எதிராகக் கொந்தளித்ததும்... உங்களுக்காக ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.


சரி, காங்கிரஸ் விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு மாறியது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது... கைம்மாறு நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சீமானை பாராட்டி நீங்கள் எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பதற்கு இப்போதும் யூ ட்யுப் ஆதாரமிருக்கிறது. ஆனால்,சமீபத்தில் சீமானைப் பற்றி நீங்கள் பேசியது என்ன? ஈழ விவகாரத்துக்காக ராமேஸ்வரத்தில் நீங்கள் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி சீமான் அரசியல் ஆதாயம் தேடிவிட்டதாக பரபரப்பு பேட்டி கொடுக்கின்றீர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை அப்பா என சொல்லும் அந்த மகத்தான மகனை இவ்வளவு இழிவாக நீங்கள் இடித்துரைத்தது ஏன்? உங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் அந்தணக் கூட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்தியிருக்காவிட்டால் சீமான் என்கிற தலைவன் தமிழகத்தில் தோன்றியிருக்க மாட்டானா? நீங்கள் போட்ட பிச்சையில்தான் அந்த பிரளய வீரன் பிறந்தானா?


சரி, அடுத்த விசயத்துக்கு வருகிறேன்... சமீபத்தில் இயக்குனர் சங்கத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டிர்கள்... உங்களை எதிர்த்து அமீர் நிற்க... உடனே உங்களுக்கு கடுமையான ஆத்திரம். 'அமீரும் சேரனும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என பரபரப்பு பேட்டி கொடுத்தீர்கள். அடுத்த சில நாட்களிலேயே பதவியேற்பு... அமீரைக் கடுமையாக வசைபாடி உங்களின் ஆதரவாளர் பாலு தேவர் மூலமாக பரபரப்பு போஸ்டர் அடித்தீர்கள்.

அடுத்த சில நாட்களில் என்ன அதிசய மாற்றமோ... 'அமீர்தான் என் படத்துக்கு ஏற்ற கதாநாயகன். அப்படியே நச்சுன்னு பொருந்தி இருக்கான்!' எனச் சொல்லி உங்களின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு அமீரை கதாநாயகனாக்கி பாராட்டு மழை பொழிந்தீர்கள். இயக்குனர் சங்கத் தேர்தலின்போது உங்களுக்காக அமீரை பகைத்துக் கொண்டவர்கள் உங்களின் தலைகீழ் பல்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். (இதற்கிடையில் நீங்கள் பார்த்திபனை ஏமாற்றிய கதையையும் நினைவில் ஓட விட்டுப் பாருங்கள்)


அடுத்து என்ன நடந்ததோ... 'இயக்குனர் சங்கத்துக்கு நான் தலைவரா... இல்லை அந்த அமீர் பயலா?' என ஆவேசமாக சத்தம் போட்டீர்கள். உங்களை மோசம் செய்ததாக சுட்டிக் காட்டிய சேரனை நேரில் வரச் சொல்லி, அமீருக்கு எதிராக பேட்டி கொடுக்கச் சொன்னீர்கள். சீக்கிரமே உங்களின் படத்திலிருந்து அமீரை மாற்றப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் சொல்கிறீர்கள்.


உங்களுக்கு என்னய்யா ஆகிவிட்டது...? உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்துப் பேசும் ஆளாக நீங்களே மாறிப்போனது ஏன்? காங்கிரஸ் தொடங்கி நேற்றைக்கு வந்த அமீர் வரை நீங்கள் ஏன் எந்த விவகாரத்திலும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் குழப்புகின்றீர்கள்? ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... காங்கிரசை ஆதரித்து நீங்கள் பேசியது காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. காங்கிரசின் வெறித்தனபோக்கால் ரத்த உறவுகளை பறிகொடுத்துத் தவிக்கும் அத்தனைத் தமிழர்களையும் உங்களின் குரல் பொசுக்கிப் போட்டிருப்பது உங்களுக்குப் புரியுமா? அமீரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் சேரனைத் தூண்டி விடுகிறீர்களே... அமீர் என்கிற ஒருவரைப் பழிவாங்க 23,000 தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் உங்களின் வஞ்சகத்தை எப்படியய்யா மன்னிப்பது?


இன்று ஒரு பேச்சு... நாளை ஒரு பேச்சு என நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களின் நாவை இஷ்டத்துக்கு மாற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், இனியும் 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...' என்கிற பசப்பு வார்த்தைகளை உச்சரிக்காதீர்கள். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன்... மனம் முழுக்க அவ்வளவு கோபம் இருக்கிறது. ஆனால், எங்களின் அடையாளமாகவும், ஆழ்மனம் கொண்டாடும் அற்புதப் படைப்பாளனாகவும் இருக்கும் உங்களை இத்தோடு விட்டுவிடுகிறேன்.

இப்படிக்கு,

வாஞ்சை என எண்ணி உங்களின் வஞ்சகத்தை அறிந்த ஒருவன்

மோசத்துக்குரிய பாரதிராஜா...



பாரதிராஜா சார்... உங்களின் படத்தை விட 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்' என்கிற உங்களின் குரலை அதிகம் ரசித்தவன் நான். வழக்கத்தைத் தாண்டிய அன்பும் வாஞ்சையும் அந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கும். கோபக்கார பாரதிராஜா இந்த வார்த்தைகளை மட்டும் எப்படி குழந்தைத்தனமாக சொல்கிறார் என பல நேரங்களில் நான் நினைத்ததுண்டு. உங்களின் வார்த்தைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமற்ற போக்கு அப்போதே எனக்குப் புரிந்ததோ என்னவோ... அதனால் கூட எனக்கு அந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம்.

சரி, விசயத்துக்கு வருகிறேன்... உங்களிடத்தில் யாரும் மாற்றுக் கருத்துப் பேசினால் உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்கும் தெரியும். உங்களை மிக நெருக்கமாக நான் பார்த்திரா விட்டாலும், அடிக்கடி பார்த்திருக்கிறேன்... ரசித்திருக்கிறேன்... வியந்திருக்கிறேன்.அதனால், உங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நான் இங்கே முன்வைக்கப் போவதில்லை. முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லை... காரணம்... இப்போதெல்லாம் உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்து வைத்துக் கொள்கிறீர்கள். முகத்தை உயர்த்தி 'என்னைய்யா...' என அடர்ந்த குரலில் நீங்கள் கணைப்பது காதில் கேட்கிறது... உங்களின் சமீபத்திய தலைகீழ் மாற்றங்களை பட்டியல் போடுகிறேன்... இதை முழுதாகப் படித்த பிறகுதான் உங்கள் தலைகீழ் மாற்றமும், தடுமாற்றமும் (நான் அதை சொல்லவில்லை) உங்களுக்கே புரியவரும்!


ஈழ விவகாரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேன்... நீங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனை நேரில் சென்று பார்த்தவர். அந்த சிலிர்ப்பு நிமிடங்களை சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தவர். பல வருடங்களுக்கு முன்னாள் நீங்கள் விகடனில் கொடுத்த அந்த பேட்டி அப்படியே என் நினைவில் நிற்கிறது. ஈழப் போர் நடந்தபோது ஈழப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத காங்கிரசையும் தி.மு.க.வையும் கடுமையாக திட்டினீர்கள். பிலிம் சேம்பர் வளாகத்தில் கூட்டம் போட்டு, இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கினீர்கள். மத்திய அரசு கொடுத்த மகத்தான விருதை டெல்லிக்கு திருப்பி அனுப்பி, தமிழனின் மானத்தை காத்தீர்கள். எந்த மறத்தமிழனும் செய்யத் துணியாத காரியம் அது. மத்திய அரசின் விருதை ஒருமுறை திருப்பி அனுப்பினால்,அதன் பிறகு அப்படி ஒரு அங்கீகாரத்தை நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தும் நீங்கள் கோபப்பட்டது பேராச்சரியம்.

அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்கு எதிராக இந்தளவுக்குக் கொந்தளித்த நீங்கள், சமீபத்தில் மதுரையில் நடந்த 'திரும்பிப் பார்க்கிறேன்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் என்ன பேசினீர்கள்? நீங்களும் உங்களின் குடும்பப் பாரம்பரியமும் காங்கிரசிலேயே ஊறி வளர்ந்ததாக நீங்கள் வரலாறு சொன்னதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆனால், தமிழர்களின் நலன்காக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என நீங்கள் முழங்கிய வார்த்தைகளைத்தான் இப்போதும் நம்ப முடியவில்லை.


காங்கிரசை இந்தளவுக்கு நம்பிக்கையாகப் பார்க்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதற்காக உங்களின் விருதை தூக்கி வீசினீர்கள்? எதற்காக காங்கிரசை கருவறுக்க வேண்டும் என முழக்கம் செய்தீர்கள்? ஒருவேளை இரண்டே வருடங்களில் உங்களின் இதயத்தைக் குளிர்விக்கும் அளவுக்கு காங்கிரசின் கண்ணியமும் தமிழனைக் காக்கும் கடமை உணர்வும் பெருகிவிட்டதா? இல்லை, தங்கபாலு மாற்றப்பட்ட பிறகு காங்கிரசின் தலைவிதிதான் மாறிவிட்டதா?

இன்றைக்கு இந்தளவுக்கு காங்கிரசுக்கு சான்றிதழ் கொடுக்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு, உங்களின் அலுவலகம் சுக்குநூறாக நொறுக்கப்பட்டபோது, அதைச் செய்தவர்கள் யார் எனத் தெரிந்தும் அவர்களைக் குறிப்பிட்டு புகார் எழுத முடியாமல் விக்கித்து நின்றீர்களே... அன்றைக்கு இந்த நாட்டை ஆண்டதும் இதே காங்கிரஸ்தானே... உங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது காங்கிரஸ் கயவர்கள் இல்லை என்று இப்போது உங்களால் மறுக்க முடியுமா? உங்களின் அலுவலகத்தைப் பார்த்து நீங்கள் பதறியதும், காங்கிரசுக்கு எதிராகக் கொந்தளித்ததும்... உங்களுக்காக ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.


சரி, காங்கிரஸ் விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு மாறியது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது... கைம்மாறு நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சீமானை பாராட்டி நீங்கள் எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பதற்கு இப்போதும் யூ ட்யுப் ஆதாரமிருக்கிறது. ஆனால்,சமீபத்தில் சீமானைப் பற்றி நீங்கள் பேசியது என்ன? ஈழ விவகாரத்துக்காக ராமேஸ்வரத்தில் நீங்கள் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி சீமான் அரசியல் ஆதாயம் தேடிவிட்டதாக பரபரப்பு பேட்டி கொடுக்கின்றீர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை அப்பா என சொல்லும் அந்த மகத்தான மகனை இவ்வளவு இழிவாக நீங்கள் இடித்துரைத்தது ஏன்? உங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் அந்தணக் கூட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்தியிருக்காவிட்டால் சீமான் என்கிற தலைவன் தமிழகத்தில் தோன்றியிருக்க மாட்டானா? நீங்கள் போட்ட பிச்சையில்தான் அந்த பிரளய வீரன் பிறந்தானா?


சரி, அடுத்த விசயத்துக்கு வருகிறேன்... சமீபத்தில் இயக்குனர் சங்கத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டிர்கள்... உங்களை எதிர்த்து அமீர் நிற்க... உடனே உங்களுக்கு கடுமையான ஆத்திரம். 'அமீரும் சேரனும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என பரபரப்பு பேட்டி கொடுத்தீர்கள். அடுத்த சில நாட்களிலேயே பதவியேற்பு... அமீரைக் கடுமையாக வசைபாடி உங்களின் ஆதரவாளர் பாலு தேவர் மூலமாக பரபரப்பு போஸ்டர் அடித்தீர்கள்.

அடுத்த சில நாட்களில் என்ன அதிசய மாற்றமோ... 'அமீர்தான் என் படத்துக்கு ஏற்ற கதாநாயகன். அப்படியே நச்சுன்னு பொருந்தி இருக்கான்!' எனச் சொல்லி உங்களின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு அமீரை கதாநாயகனாக்கி பாராட்டு மழை பொழிந்தீர்கள். இயக்குனர் சங்கத் தேர்தலின்போது உங்களுக்காக அமீரை பகைத்துக் கொண்டவர்கள் உங்களின் தலைகீழ் பல்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். (இதற்கிடையில் நீங்கள் பார்த்திபனை ஏமாற்றிய கதையையும் நினைவில் ஓட விட்டுப் பாருங்கள்)


அடுத்து என்ன நடந்ததோ... 'இயக்குனர் சங்கத்துக்கு நான் தலைவரா... இல்லை அந்த அமீர் பயலா?' என ஆவேசமாக சத்தம் போட்டீர்கள். உங்களை மோசம் செய்ததாக சுட்டிக் காட்டிய சேரனை நேரில் வரச் சொல்லி, அமீருக்கு எதிராக பேட்டி கொடுக்கச் சொன்னீர்கள். சீக்கிரமே உங்களின் படத்திலிருந்து அமீரை மாற்றப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் சொல்கிறீர்கள்.


உங்களுக்கு என்னய்யா ஆகிவிட்டது...? உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்துப் பேசும் ஆளாக நீங்களே மாறிப்போனது ஏன்? காங்கிரஸ் தொடங்கி நேற்றைக்கு வந்த அமீர் வரை நீங்கள் ஏன் எந்த விவகாரத்திலும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் குழப்புகின்றீர்கள்? ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... காங்கிரசை ஆதரித்து நீங்கள் பேசியது காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. காங்கிரசின் வெறித்தனபோக்கால் ரத்த உறவுகளை பறிகொடுத்துத் தவிக்கும் அத்தனைத் தமிழர்களையும் உங்களின் குரல் பொசுக்கிப் போட்டிருப்பது உங்களுக்குப் புரியுமா? அமீரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் சேரனைத் தூண்டி விடுகிறீர்களே... அமீர் என்கிற ஒருவரைப் பழிவாங்க 23,000 தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் உங்களின் வஞ்சகத்தை எப்படியய்யா மன்னிப்பது?


இன்று ஒரு பேச்சு... நாளை ஒரு பேச்சு என நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களின் நாவை இஷ்டத்துக்கு மாற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், இனியும் 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...' என்கிற பசப்பு வார்த்தைகளை உச்சரிக்காதீர்கள். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன்... மனம் முழுக்க அவ்வளவு கோபம் இருக்கிறது. ஆனால், எங்களின் அடையாளமாகவும், ஆழ்மனம் கொண்டாடும் அற்புதப் படைப்பாளனாகவும் இருக்கும் உங்களை இத்தோடு விட்டுவிடுகிறேன்.

இப்படிக்கு,

வாஞ்சை என எண்ணி உங்களின் வஞ்சகத்தை அறிந்த ஒருவன்

தமிழகத்தின் பல பாகங்களிலும் இடம்பெற்ற மாவீரன் முத்துக்குமாரின் வீர வணக்க நிகழ்வுகள்

தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29 ஆம் நாளன்று மாவீரன் முத்துக்குமார், சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.

சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் கடனட்டை மோசடியில் இலங்கை அகதி உட்பட இருவர் கைது


கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர் உட்பட இருவரைக் கைது செய்துள்ளதாக திருச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய-திருச்சிராப்பள்ளிப் பகுதியில் வைத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த மையத்துக்குள் மர்ம மனிதர்கள் 2 பேர் புகுந்தனர்.

அவர்கள் நீண்டநேரமாக வெளியே வராமல் பணம் எடுத்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும், மீண்டும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ஏ.டி.எம். காவலாளி இது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அந்த மர்ம மனிதர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கருமண்டபம் ஐ.ஓ.பி.நகரை சேர்ந்த கணேசன் (வயது 18), கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்த ராகவன் (வயது 30) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 தங்க சங்கிலி, 1 பிரேஸ்லெட், 4 மோதிரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு போலி ஏ.டி.எம்.கார்டுகளும் இருந்தன, அவற்றை பொலிஸார் கைப்பற்றினார்கள்.

அவர்களிடம் இருந்த ரொக்க பணம் அந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து எடுத்த பணம் ஆகும். இதுபோன்று வேறு ஏ.டி.எம்.களிலும் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் இவர்கள் பணம் எடுத்து இருப்பார்கள் என்று தெரிகிறது.

இது தவிர அவர்கள் பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரில் ராகவன் இலங்கை அகதி ஆவார். இவருடைய உறவினர்கள் லண்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகவும் தெரிகிறது.

பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து எங்கள் வீட்டு செலவுக்கு பணம் எடுத்தோம் என்றனர்.

இருப்பினும் அவர்களிடம் 14 ஏ.டி.எம். கார்டுகள் எப்படி வந்தன என்று பொலிஸார் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது கே.கே.நகரில் உறவினர் ஒருவர் தங்கி இருப்பதாக கூறினர்.

இதையடுத்து பொலிஸார் அந்த நபரை தேடி கே.கே.நகர் சென்றனர். ஆனால் அந்த நபர் அதற்குள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து இந்த கொள்ளையில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது. 14 போலி வெளிநாட்டு ஏ.டி.எம். கார்டுகள் கிடைத்தது எப்படி? என்று பிடிபட்ட 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா